சிங்கப்பூரில் 182 வருடகால குதிரை பந்தயம் முடிவுக்கு வந்தது!
சிங்கப்பூரில் 182 வருடங்களாகக் குதிரைப் பந்தயப் போட்டிகள் நடைபெற்றுவந்த மைதானத்தை மூடுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சிங்கப்பூரில் காணப்படும் இட நெருக்கடியைக் கருத்திற் கொண்டே இந்தத் தீர்மானம் ...
Read moreDetails










