Tag: ICE

தங்காலையில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றிலிருந்து சடலங்கள் மீட்பு!

தங்காலை, சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த ஒரு பழைய வீட்டில் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விசாரணையின் போது, ​​வீட்டின் அருகே அமைந்துள்ள ஒரு லொறியில் இருந்து ஐஸ் ...

Read moreDetails

மற்றுமோர் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு!

ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இயங்கும் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலையை களுத்துறை குற்றப்பிரிவு கண்டுபிடித்துள்ளது. இந்த சோதனையின் போது, ​​ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ...

Read moreDetails

சந்தேகத்திற்கிடமான இரசாயனங்கள் குறித்த அறிக்கை இரண்டு நாட்களுக்குள்!

நாட்டின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனங்கள் குறித்த சோதனை அறிக்கை அடுத்த இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும் என்று தேசிய அபாயகர ...

Read moreDetails

கந்தானையில் ஐஸ் உற்பத்திக்கான இரசாயனப் பொருட்கள் மீட்பு!

மித்தெனியவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்களைப் போன்ற ஒரு தொகை கந்தானை பகுதியில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு ...

Read moreDetails

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்!

நுவரெலியாவில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். 'கெஹெல்பத்தர பத்மே' எனப்படும் பாதாள ...

Read moreDetails

மட்டக்களப்பு நகரில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்ட 7700 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் 1,20,640 ருபாய் பணத்துடனும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். நேற்று ...

Read moreDetails

160 கிலோ ஐஸ், 60 கிலோ ஹெரோயினுடன் 10 பேர் கைது!

மாத்தறை கந்தர பகுதியில் ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்களை வைத்திருந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ...

Read moreDetails

100 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் தாய்லாந்து பெண் கைது!

சுமார் 5 கிலோ கிராம் எடையுள்ள ஐஸ் போதைப்பொருளுடன் தாய்லாந்து பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 100 மில்லியன் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist