Tag: INDIA

இந்தியா, பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியது ஈரான்!

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்குச் செல்லும் அனைத்து விமான சேவைகளையும் ஈரான் இடைநிறுத்தியுள்ளது. குறித்த இரு நாடுகளிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பேரில் ...

Read moreDetails

இந்தியாவில் முதல் தடவையாக ஒரேநாள் கொரோனா பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது!

இந்தியாவில் முதல் தடவையாக ஒரேநாளில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று ஒரே நாளில் ஒரு இலட்சத்து மூவாயிரத்து 793 பேருக்குத் தொற்றுக் ...

Read moreDetails

நக்சலைட்டுகளுடனான மோதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் ஐவர் உயிரிழப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சமரில் ஐந்து பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன், மேலும் பத்து வீரர்கள் காயமடைந்துள்ளதாக ...

Read moreDetails

ஐ.நா. தீர்மானம் ஏமாற்றமே: தமிழர் தரப்பு ஒன்றிணைய வேண்டிய காலகட்டம் இது- சிவகரன் சுட்டிக்காட்டு!

தமிழ் கட்சிகள் கூட்டுப் பொறுப்போடும் ஐக்கியத்தோடும் தமிழ் மக்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு இணைந்து பணியாற்ற வேண்டும் என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் ...

Read moreDetails

இந்தியாவின் இடைநிறுத்தம் இலங்கைக்கான தடுப்பூசிக் கொள்வனவில் பாதிப்பை ஏற்படுத்தாது!

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா இடைநிறுத்தியுள்ள நிலையில், இலங்கையின் கொள்வனவு பாதிக்கப்படாது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இலங்கையினால் இந்தியாவிடம் இருந்து பத்து இலட்சம் ...

Read moreDetails

முதல் ஒருநாள் சர்வதேச போட்டி – இங்கிலாந்தினை வீழ்த்தியது இந்தியா!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 66 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து ...

Read moreDetails

உலகின் வலிமையான இராணுவமாக சீனா: அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா!

உலகின் வலிமையான இராணுவமாக சீனாவின் இராணுவம் உள்ளதாக பாதுகாப்பு வலைத்தளமான மிலிட்ரி டைரக்ட் (Military Direct) தெரிவித்துள்ளது. குறித்த வலைத்தளத்தின் ஆய்வு அறிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள ...

Read moreDetails

இந்தியாவில் ஓராண்டில் 32 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்- அதிர்ச்சி அறிக்கை!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட நிதி நெருக்கடி, சுமார் 32 மில்லியன் இந்தியர்களை நடுத்தர வர்க்கத்திலிருந்து வெளியேற்றி வறுமைக் கோட்டுக்குள் தள்ளியுள்ளதாக அமெரிக்காவை ...

Read moreDetails
Page 52 of 52 1 51 52
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist