Tag: INDIA

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்: விசாரணைக்காக விசேட குழு நியமனம்

இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் இலங்கையர்கள் நால்வர் குறித்த விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் விசேட குழுவொன்றை நியமித்துள்ளார். ...

Read moreDetails

நாடாளுமன்ற தேர்தல்: 60.48 சதவீத வாக்குப்பதிவு

இந்தியாவின் 49 தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. காலை 7 மணிக்கு விறுவிறுப்புடன் ஆரம்பமான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. ...

Read moreDetails

8 முறை பா.ஜ.கவுக்கு வாக்களித்த இளைஞர் கைது!

இளைஞர் ஒருவர் 8 தடவைகள் பா.ஜ.கவுக்கு வாக்களித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் பரூக்காபாத் பகுதியில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற 4 ஆம் ...

Read moreDetails

ரைசியின் மரணம் தனக்கு மிகவும் வருத்தம் அளிக்கின்றது – மோடி!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் தனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாகக் கூறிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் தனது X தளப் பதிவில் அவருக்கு  ...

Read moreDetails

ஆரம்பமானது 5 ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல்

இந்தியாவின் ஐந்தாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலில்  49 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது. குறிப்பாக உத்திரபிரதேசத்தில் 14 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் 7 தொகுதிகளிவும், பீகார் மற்றும் ஒடிசாவில் ...

Read moreDetails

14 இலங்கை மீனவர்களைக் கைது செய்த இந்தியக் கடற்படை!

இந்திய கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த 14 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாகப்பட்டினம் - கோடியக்கரைப் பகுதியில் வைத்து குறித்த இலங்கை ...

Read moreDetails

பிரதமர் மோடி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார்!

”பிரதமர் நரேந்திர மோடி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் என தான் உறுதியாக நம்புவதாக” மத்திய உட்துறை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

போலிக் கருத்துக் கணிப்பால் சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க

நாடாளவிய ரீதியில் ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணி வெற்றியடையும் என்று சமூக ஊடகங்களில் போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் தற்போதய முதலமைச்சர் ...

Read moreDetails

ஓய்வு குறித்து விராட் கோலி அறிவிப்பு!

ஓய்வு பெற்று விட்டால் அதன் பின் கிரிக்கெட்டை விட்டு நீண்ட தூரம் சென்று விடுவேன் என இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தெரிவித்துள்ளார். விளையாட்டு ...

Read moreDetails

சுலோவக்கியா பிரதமர் மீதான துப்பாக்கி பிரயோக சம்பவம்-மோடி கண்டனம்!

சுலோவக்கியா பிரதமர் மீதான துப்பாக்கி பிரயோகத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார் தனது எக்ஸ் தளத்தில் அவர் இந்த கண்டனத்தை தெரிவித்துள்ளார் சுலோவக்கியா பிரதமர் மீது துப்பாக்கி ...

Read moreDetails
Page 52 of 76 1 51 52 53 76
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist