Tag: #india

மோதல்களால் சூழ்ந்துள்ள உலகம் : மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடம் இந்தியா – பிரதமர் மோடி

மோதல்கள் சூழ்ந்த இன்றைய உலகம், இந்தியாவிடம் இருந்து அமைதியை எதிர்பார்ப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற மகாவீர் ஜெயந்தி நிகழ்ச்சியில் ...

Read moreDetails

சிறைப்பிடிக்கப்பட்ட கப்பலிலிருந்த 17 இந்திய மீனவர்களும் நாடு திரும்பினர்!

இஸ்ரேல் கப்பலில் சென்று ஈரானில் சிறைப்பிடிக்கப்பட்ட சரக்குக் கப்பலில் இருந்து கேரள பெண் உட்பட 17 இந்திய மாலுமிகள் நாடு திரும்பியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி ...

Read moreDetails

வேலையில்லா பிரச்சினை : 23 யோசனைகளை முன்வைத்துள்ள ராகுல் காந்தி!

நாட்டில், வேலைவாய்ப்பை வலுப்படுத்த தங்களிடம் 23 யோசனைகள் இருப்பதாக, காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ...

Read moreDetails

அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு ஆரம்பம்!

2024ஆம் ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரைக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. தெற்கு காஷ்மீரில் உள்ள 3,880 ...

Read moreDetails

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் மம்தா பானர்ஜி மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு!

மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார். ...

Read moreDetails

கச்சத்தீவு விவகாரம் : பா.ஜ., தேர்தல் அறிக்கையில் இடம்பெறாததால் கூட்டணி கட்சிகள் ஏமாற்றம் !

கச்சத்தீவை மீட்பது குறித்த விடயம், பா.ஜ., தேர்தல் அறிக்கையில் இடம் பெறாததால், அதன் கூட்டணி கட்சிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது, மத்திய காங்கிரஸ் ...

Read moreDetails

அண்ணல் அம்பேத்கரின் 134 ஆவது பிறந்தநாள் : இந்திய பிரதமரும் ஜனாதிபதியும் மரியாதை

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்திய பிரதமரும் இந்திய ஜனாதிபதியும் அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். அண்ணல் அம்பேத்கரின் 134 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி, ...

Read moreDetails

இந்தியாவை உடைக்கவே வடக்கு-தெற்கு பிரிவினையை உருவாக்குகிறது காங்கிரஸ் – அமித்ஷா சாடல்

காங்கிரஸ் கட்சியையும், இந்தியா கூட்டணியையும், இந்தியாவை உடைக்கவே வடக்கு-தெற்கு பிரிவினையை உருவாக்குவதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தின் குராரு பகுதியில் ...

Read moreDetails

மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் காலமானர்!

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் தனது 97 ஆவது வயதில் இன்று காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...

Read moreDetails

இந்திய தேர்தல் : தேர்தல் ஆணையாளருக்கு பலத்த பாதுகாப்பு!

இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமாக 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் ...

Read moreDetails
Page 4 of 6 1 3 4 5 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist