Tag: #india

பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது!

பாகிஸ்தானின் விமானங்கள் தனது வான் பரப்பிற்குள் நுழைய இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். ...

Read moreDetails

இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை!

இந்தியா, பாகிஸ்தான் விவகாரம் குறித்து இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களுடன் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா ...

Read moreDetails

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு விஜயம்!

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று வியாழக்கிழமை இலங்கை வந்துள்ளார். அதன்படி அவர் அரசியல் தலைவர்கள் பலரை அஜித் தோவல், சந்திக்க உள்ளதாகவும் இலங்கையின் ...

Read moreDetails

பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு இந்திய பிரதமர் வாழ்த்து!

பிரித்தானியாவில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தொழிலாளர் கட்சியின் தலைவர் கெயிர் ஸ்டார்மருக்கு (Keir Starmer) இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் ...

Read moreDetails

மோடியின் தகுதியற்ற ஆட்சியால் மாணவர்களுக்கு அச்சுறுத்தல் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி காலத்தில் கல்வி அமைப்பு முழுமையாக சீரழிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டமை ...

Read moreDetails

காங்கிரஸ் பதவிகளில் மாற்றம்!

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி மீண்டும்  தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றிருந்து. இன்னிலையில்  காங்கிரஸ் ...

Read moreDetails

வெப்பநிலையால் 15 பேர் உயிரிழப்பு!

வட மற்றும் மத்திய இந்தியாவில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் வெப்பம் தொடர்பான நோய்களால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை ...

Read moreDetails

ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம் : இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா!

ஈரானுடனான சபஹர் துறைமுக ஒப்பந்தத்துக்கு, அமெரிக்கா இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானிலுள்ள சபஹர் துறைமுகத்தை, கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் குத்தகை அடிப்படையில் நிர்வகித்து வரும் ...

Read moreDetails

ஜனநாயக கடமையை நிறைவேற்ற நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்த இந்திய பிரதமர்!

தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய இந்திய பிரததர் நரேந்திர மோடி, நாட்டு மக்கள் அனைவரும் பெருமளவில் திரண்டு வந்து வாக்கு செலுத்த வேண்டும் எனவும் ஜனநாயகத் திருவிழாவை ...

Read moreDetails

இந்தியாவில் 26 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாளை!

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில் முதல் இரண்டு தேர்தல்கள் நிறைவடைந்துள்ளதுடன், நாளை மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு ...

Read moreDetails
Page 3 of 6 1 2 3 4 6
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist