Tag: indian news

உத்தரபிரதேசத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!

உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு காரும், லொறியும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழந்ததுடன் மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்தில் உள்ள ...

Read moreDetails

புதிய செயற்கைக்கோள் ஒன்றை இன்று விண்ணில் ஏவிய இஸ்ரோ!

இந்தியாவின் தகவல் தொடர்பு துறையில் முக்கிய முன்னேற்றமாக, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் — இஸ்ரோ, புதிய செயற்கைக்கோள் ஒன்றை இன்று விண்ணில் ஏவியுள்ளது. ஆயிரத்து 600 ...

Read moreDetails

கரூர் சம்பவம் குறித்து நடிகர் அஜித்குமார் கருத்து!

கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல; நாம் அனைவருக்கும், ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டும் என நடிகர் அஜித்குமார் கருத்து தெரிவித்துள்ளார். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் ...

Read moreDetails

இந்தியபெருங்கடலில் நிலநடுக்கம்!

இந்தியப் பெருங்கடலில் இன்று (01) அதிகாலையில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ...

Read moreDetails

கேரளாவில் ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழப்பு!

கேரளாவின் அடிமாலியில் பலத்த மழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் தம்பதியர்கள் சிக்கிக்கொண்ட நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது ...

Read moreDetails

நடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு!

மும்பையில் இருந்து இன்று (22) அமெரிக்காவின் நெவார்க் நகரத்துக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் மும்பைக்கே திரும்பியுள்ளது. ஏர் இந்தியா விமானம் ...

Read moreDetails

இஸ்ரேல் பிரதமருக்கு நன்றி தெரிவித்த மோடி!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வாழ்த்துக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். மேலும், இஸ்ரேல் பிரதமரின் பிறந்த நாளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் ...

Read moreDetails

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து- நால்வர் உயிரிழப்பு!

நவி மும்பை அடுக்குமாடி குடியிருப்பு தீப்பிடித்ததில் 6 வயது சிறுமி உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். நவி மும்பையில் பிரதான பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ...

Read moreDetails

பெற்றோரை புறக்கணிக்கும் அரசு ஊழியருக்கு சம்பளத்தில் ஒரு பகுதி குறைப்பு!

பெற்றோரை புறக்கணிக்கும் அரசு ஊழியர்களுக்கு, அவர்களது சம்பளத்தில் ஒரு பகுதியை குறைக்க தெலுங்கானா அரசு தீர்மானித்துள்ளது. தெலுங்கானாவில், அரசு பணிக்கு,தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன கடிதம் ...

Read moreDetails

தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் 210 உறுப்பினர்கள் பொலிஸாரிடம் சரண்!

தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் உட்பட, 210 நக்சல்கள் சத்தீஸ்கரில் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். நாடு முழுதும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சல்களை ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist