Tag: indian news

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு தொடர்பில் 7வது சந்தேகநபர் கைது!

புதுடெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் 7வது நபரை புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். புதுடெல்லி செங்கோட்டை அருகே உள்ள ...

Read moreDetails

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் – வெளியான அதிர்ச்சி தகவல்!

புது டில்லி கார் குண்டுவெடிப்பு நிகழ்த்திய தாக்குதல் தாரியான வைத்தியர் உமர் வெடிபொருட்களை சோதிக்க வீட்டில் ஆய்வகம் அமைத்து டில்லியில் குண்டு வெடிப்பு நடத்த சோதித்து பார்த்துள்ளதாக ...

Read moreDetails

ஜம்மு-காஷ்மீரில் காவல் நிலையத்தில் வெடிவிபத்து- 9 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள நவ்காம்காவல் நிலையத்தில் வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். காவல் நிலையத்தில் திடீரென வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து ...

Read moreDetails

புதிய நிலக்கரி சுரங்கத்துக்கு எதிர்ப்பு: சத்தீஸ்கரில் பழங்குடியினர் போராட்டம்!

சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் தனியார் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியர் ...

Read moreDetails

பூட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி!

எதிர்வரும் வரும் 11 மற்றும் 12ம் திகதிகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பூட்டான் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி ...

Read moreDetails

தேஜஸ் போர் விமானங்களுக்கு அமெரிக்காவின் இயந்திரங்கள்: ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து!

வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் தேஜஸ் போர் விமானங்களுக்கு அமெரிக்காவில் இருந்து 113 இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்த்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. ஒப்பரேஷன் சிந்துார் தாக்குதலுக்கு பின்னர், ராணுவ ...

Read moreDetails

காஷ்மீரில் திட்டமிடப்பட்ட பாரிய தாக்குதல் முறியடிப்பு: ஆயுதம் ஏந்திய 3 பேர் கைது!

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலை பொலிஸார் முறியடித்துள்ளதுடன் தல்கேட்டில் ஆயுதம் ஏந்திய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்துள்ளனர். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல்தாரிகள் நடத்திய தாக்குதலுக்கு ...

Read moreDetails

உத்தரபிரதேசத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!

உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு காரும், லொறியும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழந்ததுடன் மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்தில் உள்ள ...

Read moreDetails

புதிய செயற்கைக்கோள் ஒன்றை இன்று விண்ணில் ஏவிய இஸ்ரோ!

இந்தியாவின் தகவல் தொடர்பு துறையில் முக்கிய முன்னேற்றமாக, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் — இஸ்ரோ, புதிய செயற்கைக்கோள் ஒன்றை இன்று விண்ணில் ஏவியுள்ளது. ஆயிரத்து 600 ...

Read moreDetails

கரூர் சம்பவம் குறித்து நடிகர் அஜித்குமார் கருத்து!

கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல; நாம் அனைவருக்கும், ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டும் என நடிகர் அஜித்குமார் கருத்து தெரிவித்துள்ளார். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist