Tag: Jaffna

மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தை மறுசீரமைப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

யாழ்ப்பாணம் தென்மராட்சியிலுள்ள "மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தை" மறுசீரமைத்து சீரான இயங்கு நிலைக்கு கொண்டு வருவதற்கான கலந்துரையாடல் மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (24) இடம்பெற்றது. ...

Read moreDetails

ஸ்ரீ பஞ்ச் அக்னி அகாதாஷவின் தலைவரான சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ், யாழிற்கு விஜயம்!

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ஆன்மீக மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இலங்கைக்கு உத்தியோகபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள 'ஸ்ரீ பஞ்ச் அக்னி அகாதாஷவின் தலைவரான ...

Read moreDetails

யாழில் ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு மக்களை அழைத்துவர 25 இலட்சத்திற்கு மேல் செலவா?

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வுகளுக்கு பொது மக்களை அழைத்து வர பேருந்துகளுக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினால் 25 இலட்சத்து 66 ஆயிரத்து 885 ...

Read moreDetails

அர்ச்சுனா mp யின் காணியில் அவதியுறும் மக்கள் !

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனாவின் காணிகளால் தமக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவரது பிறந்த ஊரான பெரியவிளான் மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில், ...

Read moreDetails

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாடு இன்று ஆரம்பம்!

சாவகச்சேரியின் நகரசபையின் பொண் விழா மண்டபத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு இன்றைய தினம் காலை 10 மணியளவில் ஆரம்பமானது. இவ் மாநாட்டின் ...

Read moreDetails

ஊடகத்திற்கு கருத்து வழங்கும்போது மயங்கி விழுந்த தாயார் !

அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டு கொ* லை செய்யப்பட்ட 17 வயதுச் சிறுவன் அ.அருள்பாயஸுக்கு நீதி வேண்டி இன்று யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் ...

Read moreDetails

அல்லைப்பிட்டி சிறுவன் உயிரிழப்புக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

அல்லைப்பிட்டியில் பொலிசாரால் சுட்டுக்கொ*லை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று(22) காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு ...

Read moreDetails

புங்குடுதீவில் கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நபர் 6 மதத்திற்கு பின்னர் கைது!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் நபர் ஒருவரை வெட்டி கொலை செய்ததுடன் , நால்வருக்கு கடும் காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களில் ஒருவர் சுமார் 06 ...

Read moreDetails

5 மாதங்களின் பின்னர் நெடுந்தீவை சென்றடைந்த பேருந்து!

நெடுந்தீவில் சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று கடற்படையின் விசேட படகு மூலம் நெடுதீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நெடுந்தீவில் இதுவரை காலமும் இலங்கை ...

Read moreDetails

வரவிருக்கும் அரசியல் அமைப்பு சமஷ்டியை வலியுறுத்தும் !

தமிழ் தேசிய போரவையின் ஏற்பாட்டில் வரப்போகும் புதிய அரசியல் அமைப்பு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் அமைப்பை வலியுறுத்தும் கலந்துரையாடல் ...

Read moreDetails
Page 12 of 107 1 11 12 13 107
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist