Tag: Jaffna

வளர்ப்பு கால்நடைகளை திருடி இறைச்சியாக்கி விற்பனையில் ஈடுபட்ட ஒரு குழுவினர் கைது!

வேலணை பிரதேசத்தில் கால்நடைப் பண்ணையாளர்களின் வளர்ப்பு கால்நடைகளை திருடி இறைச்சியாக்கி யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற இடங்களுக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுசென்று விற்பனை செய்துவந்த திருட்டுக் கும்பல் ஒன்று ...

Read moreDetails

யாழில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - கண்டி ...

Read moreDetails

குறிகட்டுவானுக்கு கள விஜயம் மேற்கொண்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

குறிகட்டுவான் இறங்குதுறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்றைய தினம் (09) குறிகட்டுவான் இறங்குதுறைக்கு ...

Read moreDetails

செம்மணியில் மீட்கப்பட்ட சான்று பொருட்கள் காட்சிப்படுத்தல் – நீண்ட நாள் எதிர்பார்த்த ஒரு நடவடிக்கை!

செம்மணி மற்றும் கொக்குத்தொடுவாய் புதைகுழி தளங்களில் இருந்து மீட்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை அடையாளம் காண்பதில் பொதுமக்களின் உதவியை நாடும் குறித்த தீர்மானமானது இலங்கையின் உண்மை, நீதி மற்றும் ...

Read moreDetails

செம்மணியில் மீட்கப்பட்ட சான்று பொருட்களை மக்கள் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் நிறைவடைந்தது!

செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டருந்தனர். புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்கள் இன்றைய தினம் மதியம் ...

Read moreDetails

செம்மணியின் இன்றைய அகழ்வில் புதிதாக 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் (04) , புதிதாக 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ...

Read moreDetails

செம்மணியில் பிற பொருட்களை அடையாளம் காண வருபவர்களுக்கு மனநல ஆலோசனை?

இலங்கையின் மனித புதைகுழி அகழ்வாய்வு வரலாற்றில் முதல் முறையாக, குற்றம் நிகழ்ந்த இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வளாகத்திலேயே, பொது மக்களின் உதவியுடன் அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில், ...

Read moreDetails

செம்மணி புதைகுழி பகுதிகளில் ஸ்கேன் ஆய்வு பணிகள் இன்று முதல் ஆரம்பம்!

செம்மணி பகுதியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு மனித புதைகுழிகளும் காணப்படுகின்றனவா என்பதனை கண்டறியும் நோக்குடன் ஸ்கேன் ...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவினர்!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இன்றைய தினம் (04) செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட்டனர். அதன்போது புதைகுழி அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அங்கிருந்த துறைசார் ...

Read moreDetails

யாழ் . செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் (03) , புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ...

Read moreDetails
Page 11 of 82 1 10 11 12 82
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist