• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உதய கம்மன்பில  தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

யாழிற்கு வழங்கப்பட்ட நிவாரண நிதிகளில் மோசடி – கண்டுபிடித்து விட்டதாக தெரிவிக்கும் – உதய கம்மன்பில !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/12/10
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தில் வழங்கப்படுகின்ற 25ஆயிரம் ரூபா கொடுப்பனவுகள் தொடர்பாக யாழ். மாவட்டத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் எனவே அரசாங்கம் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

டித்வா சூறாவளி அனர்த்ததினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பாக யாழ் மாவட்ட செயலாளரினால் விடுக்கப்பட்ட அறிக்கையின் படி நெடுந்தீவில் 1216 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அதனை புனரமைப்பதற்காக 304 லட்சம் ரூபா தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் 2025 மக்கள் கணக்கெடுப்பு தரவிகளின் பிரகாரம் நெடுந்தீவில் 893 வீடுகள் மாத்திரமே உள்ளன.

எனவே அந்த எண்ணிக்கை நவம்பர் மாதத்தில் 1216 ஆக அதிகரித்தது எவ்வாறு? என்ற பாரிய சந்தேக எழுகிறது.

அதேபோல் வேலனை பிரதேச செயலக பகுதியில் 4379 வீடுகள் உள்ளதாக மக்கள் தொகை கண புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன ஆனால் அங்கு அனர்த்தத்தில் 544 வீடுகளே சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறையில் 3527 வீடுகளில் 668 வீடுக்ள மாத்திரமே சேதமடைந்துள்ளன.

நல்லூர் பிரதேச செயலக பிரிவில் 18ஆயிரத்து 617 வீடுகளில் 791 மாத்திரமே சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பிரதேச செயலக பகுதிகளிலும் பகுதியளவில் அல்லது சிறியளவிலேயே வீடுகள் சேதமடைந்துள்ளன.

ஆனால் மக்கள் தொகை குறைவாக காணப்படும் நெடுந்தீவில் இவ்வாறு அதிகரித்தமைக்கு காரணம் என்ன?

இந்த விடயம் தொடர்பாக மாவட்ட செயலாளர் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

மக்கள் நிதியை கொள்ளையிடும் சம்பவங்கள் தொடர்பாக சந்தேகம் எழுகிறது.

உண்மையிலேயே இந்ததரவு பிரதேச செயலாளரினால் வெளிப்படுத்தப்பட்டிருந்தால். மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அது தொடர்பாக கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

அவர்களுக்கு அந்த பொறுப்பு உள்ளது.

எனவே இது ஒரு மோசடி செயல் என தற்போது அம்பலமாகியுள்ளது.
இந்த ஊழுலை கண்டுபிடித்துள்ளோம்.

ஊழலுக்கு எதிரான அரசாங்கம் என ஆட்சிக்கு வந்தவர்களிடம் நாம் இதனை ஒப்படைக்கின்றோம்.

பொதுமக்கள் நிதியை கொள்ளையடிக்க தயாராகும் அரச அதிகாரிகள் தொடர்பாகவும் அவதானம் செலுத்த வேண்டும்.

ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திடம் இது தொடர்பாக கோரிக்கை விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

Related

Tags: Jaffnasrilanka newsudhaya gammanpila
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மீள் திரையிடப்படவுள்ள படையப்பா – முன் பதிவில் அள்ளும் வசூல் !

Next Post

லலித் குகன் வழக்கு – கோட்டாவின் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவு

Related Posts

லலித் குகன் வழக்கு – கோட்டாவின் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவு
இலங்கை

லலித் குகன் வழக்கு – கோட்டாவின் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவு

2025-12-10
தீபாவளி பண்டிகைக்கு யுனஸ்கோ கொடுத்த அங்கீகாரம்!
இந்தியா

தீபாவளி பண்டிகைக்கு யுனஸ்கோ கொடுத்த அங்கீகாரம்!

2025-12-10
அனர்த்தத்தின் பின்னர் பெண்கள் , குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எமது பொறுப்பு-   மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் !
இலங்கை

அனர்த்தத்தின் பின்னர் பெண்கள் , குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எமது பொறுப்பு- மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் !

2025-12-10
35 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்களுடன்  நாட்டை வந்தடைந்த ரஷ்ய விமானம்!
இலங்கை

35 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்களுடன் நாட்டை வந்தடைந்த ரஷ்ய விமானம்!

2025-12-10
சௌமிய தான யாத்ரா திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு!
இலங்கை

சௌமிய தான யாத்ரா திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு!

2025-12-10
புதுப்பிக்கப்பட்ட Google Map A மற்றும் B வீதி வரைபடங்கள் !
இலங்கை

புதுப்பிக்கப்பட்ட Google Map A மற்றும் B வீதி வரைபடங்கள் !

2025-12-10
Next Post
லலித் குகன் வழக்கு – கோட்டாவின் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவு

லலித் குகன் வழக்கு - கோட்டாவின் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
லலித் குகன் வழக்கு – கோட்டாவின் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவு

லலித் குகன் வழக்கு – கோட்டாவின் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவு

0
உதய கம்மன்பில  தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

யாழிற்கு வழங்கப்பட்ட நிவாரண நிதிகளில் மோசடி – கண்டுபிடித்து விட்டதாக தெரிவிக்கும் – உதய கம்மன்பில !

0
மீள் திரையிடப்படவுள்ள படையப்பா – முன் பதிவில் அள்ளும் வசூல் !

மீள் திரையிடப்படவுள்ள படையப்பா – முன் பதிவில் அள்ளும் வசூல் !

0
தீபாவளி பண்டிகைக்கு யுனஸ்கோ கொடுத்த அங்கீகாரம்!

தீபாவளி பண்டிகைக்கு யுனஸ்கோ கொடுத்த அங்கீகாரம்!

0
அனர்த்தத்தின் பின்னர் பெண்கள் , குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எமது பொறுப்பு-   மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் !

அனர்த்தத்தின் பின்னர் பெண்கள் , குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எமது பொறுப்பு- மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் !

0
லலித் குகன் வழக்கு – கோட்டாவின் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவு

லலித் குகன் வழக்கு – கோட்டாவின் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவு

2025-12-10
உதய கம்மன்பில  தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

யாழிற்கு வழங்கப்பட்ட நிவாரண நிதிகளில் மோசடி – கண்டுபிடித்து விட்டதாக தெரிவிக்கும் – உதய கம்மன்பில !

2025-12-10
மீள் திரையிடப்படவுள்ள படையப்பா – முன் பதிவில் அள்ளும் வசூல் !

மீள் திரையிடப்படவுள்ள படையப்பா – முன் பதிவில் அள்ளும் வசூல் !

2025-12-10
தீபாவளி பண்டிகைக்கு யுனஸ்கோ கொடுத்த அங்கீகாரம்!

தீபாவளி பண்டிகைக்கு யுனஸ்கோ கொடுத்த அங்கீகாரம்!

2025-12-10
அனர்த்தத்தின் பின்னர் பெண்கள் , குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எமது பொறுப்பு-   மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் !

அனர்த்தத்தின் பின்னர் பெண்கள் , குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எமது பொறுப்பு- மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் !

2025-12-10

Recent News

லலித் குகன் வழக்கு – கோட்டாவின் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவு

லலித் குகன் வழக்கு – கோட்டாவின் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவு

2025-12-10
உதய கம்மன்பில  தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

யாழிற்கு வழங்கப்பட்ட நிவாரண நிதிகளில் மோசடி – கண்டுபிடித்து விட்டதாக தெரிவிக்கும் – உதய கம்மன்பில !

2025-12-10
மீள் திரையிடப்படவுள்ள படையப்பா – முன் பதிவில் அள்ளும் வசூல் !

மீள் திரையிடப்படவுள்ள படையப்பா – முன் பதிவில் அள்ளும் வசூல் !

2025-12-10
தீபாவளி பண்டிகைக்கு யுனஸ்கோ கொடுத்த அங்கீகாரம்!

தீபாவளி பண்டிகைக்கு யுனஸ்கோ கொடுத்த அங்கீகாரம்!

2025-12-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.