மதுபோதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சாரதிக்கு கடூழிய சிறை!
மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பாடசாலைப் பேருந்து சாரதிக்கு கந்தளாய் தலைமை நீதிவான் நீதிமன்றம் இரண்டு மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. எல்ல பகுதியைச் சேர்ந்த ...
Read moreDetails











