Tag: Kollywood

இளையராஜா தொடர்ந்த வழக்கு – பதிலடி கொடுத்த நடிகை வனிதா

வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்'  திரைப்படத்தில்,தன்னுடைய பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு பதிவு செய்துள்ளார். இந்நிலையில் 'மிஸஸ் அண்ட் ...

Read moreDetails

தர்ஷனின் “சரண்டர்” வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

பிக்பொஸ் புகழ்  தர்ஷன் கதாநாயகனாக நடித்துள்ள ~சரண்டர்~ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி தொடர்பான தகவலை படக்குழு பகிர்ந்துள்ளது. அறிமுக இயக்குனர் கௌதமன் கணபதி இயக்கியுள்ள இப் படத்தினை ...

Read moreDetails

கலையரசனின் ‘டிரெண்டிங்’ ட்ரெய்லர் வெளியீடு!

'மெட்ராஸ்' திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரீட்சையமானவர் நடிகர் கலையரசன். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் ...

Read moreDetails

போதைப்பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு பிணை

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும்  கிருஷ்ணாவுக்கு  நிபந்தனையுடன் கூடிய பிணை அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில்  ஸ்ரீகாந்த், ...

Read moreDetails

நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக மேலும் ஒரு வழக்கு!

நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றில்  மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியானபோது, அதில் ‘நானும் ரவுடி தான்‘ ...

Read moreDetails

நடிகர் கிருஷ்ணா பிணை கோரி மனு!

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணாவுக்கு  பிணை வழங்குமாறு கோரி நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள் பயன்படுத்தியதாக ...

Read moreDetails

போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவுக்கு பொலிஸார் சம்மன்

'கொகைன்' போதைப்பொருளை பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்ரீகாந்தை காவலில் எடுத்து விசாரிக்கவும் ...

Read moreDetails

நான் தவறு செய்துவிட்டேன்! -மனம் வருந்திய நடிகர் ஸ்ரீகாந்த்

போதைப்பொருள் வழக்கில் நேற்று நண்பகல் கைதான ஸ்ரீகாந்த் இரவு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை ” தான் மிகப்பெரிய தவறு செய்து விட்டதாகவும், தனது குடும்பத்தில் பல பிரச்சினைகள் ...

Read moreDetails

ஏன் என்னிடம் தெரிவிக்கவில்லை? வைரமுத்து ஆதங்கம்

தன்னுடைய பல்லவிகள் பல திரைப்படங்களில்  தலைப்புகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு பயன்படுத்தியவர்கள் யாரும் ஒரு மரியாதை நிமித்தமாகவாவது   தன்னிடம் அது  தொடர்பாக தெரியப்படுத்தியதில்லை எனவும் கவிஞர் வைரமுத்து கவலை ...

Read moreDetails

21 கோடி ரூபாயை லைகா நிறுவனத்திற்கு விஷால் வட்டியுடன் செலுத்த வேண்டும்! -சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

லைகா நிறுவனத்திற்கு 21 கோடி ரூபாயை (இலங்கை மதிப்பில் 73.22 கோடி ரூபாய்) விஷால் வட்டியுடன் செலுத்த வேண்டும் என  சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு ...

Read moreDetails
Page 1 of 6 1 2 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist