Tag: lka

இடைநடுவில் நிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் மீண்டும் ஆரம்பம்!

2016ஆம் ஆண்டிற்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடைநடுவில் நிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் “அருகாமையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற திட்டத்துடன் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் கலாநிதி ...

Read moreDetails

“Clean Sri Lanka” திட்டத்திற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ஆதரவு!

இலங்கைக்கு தொடர்ச்சியான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஹாரா சொஹெய் (Hara Shohei) தெரிவித்துள்ளார் ...

Read moreDetails

கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரையில் வினைத்திறன் செயல் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரை பெயரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலா துறையை வினைத்திறன் உடையதாக முன்னெடுக்கும் செயல் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது மட்டக்களப்பு நகருக்கு வரும் சுற்றுலா ...

Read moreDetails

அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை ஏற்றிச்சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது!

அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை ஏற்றிச்சென்ற சந்தேகநபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி தர்புரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் வீதி சோதனையில் ஈடுபட்ட பொலிசாரால் குறித்த ...

Read moreDetails

நிதிக்குழுவில் புதிய உறுப்பினர்கள் நியமனம்!

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சதுரங்க அபேசிங்க, சாணக்கியன் இராசமாணிக்கம், கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் அர்க்கம் இல்யாஸ் ஆகியோரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று ஆரம்பமான புதிய ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள்!

நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது அதன்படி ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக ...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் சட்டமா அதிபருக்குமிடையில் கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்டமா அதிபர் உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சட்டத்தை அமுல்படுத்துவதற்காக செயற்படும் அனைத்து ...

Read moreDetails

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோய்க்காரணி-இருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோய்க்காரணி Leptospirosis பக்றிரீயா என சந்தேகிக்கப்படும் இருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கிளிநொச்சியில் நடாத்திய ...

Read moreDetails

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் ஆர். ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஏனைய உறுப்பினர்களாக ...

Read moreDetails

வடமத்திய மாகாணத்தில் பரீட்சை வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் கசிவு!

வடமத்திய மாகாணத்தின் 11ஆம் தரம் தொடர்பான சிங்கள இலக்கிய வினாத்தாள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இன்று நடைபெறவிருந்த இறுதிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக வடமத்திய ...

Read moreDetails
Page 57 of 244 1 56 57 58 244
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist