முல்லைத்தீவில் இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் திறந்து வைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புது குடியிருப்பு வலயகல்வி பணிமனைக்குட்பட்ட விசுவமடு பாரதி வித்யாலயத்தில் இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுக்கூடமொன்று இன்று வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது....

Read moreDetails

400 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

கிளிநொச்சி மாவட்டத்தின் உமையாள்புறம் பகுதியில் 400கிலோவுக்கும் அதிகமான சுமார் 6கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து லொறியொன்றில் சூட்சுமமாக...

Read moreDetails

கிளிநொச்சியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகாமம் பகுதியில்  உள்ள வீடொன்றின் மீது  நேற்று (17) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்...

Read moreDetails

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்ளத்தின் அனுசரணையுடன் மனைப்பொருளியல் கண்காட்சி!

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்ளத்தின் அனுசரணையுடன் கண்டாவளை பிரதேச செயலக மகளீர் அபிருத்தி நிலையத்தின் மனைப்பொருளியல் கண்காட்சி விசுவமடு மத்தி சனசமூக நிலையத்தில் இன்று நடைபெற்றதுள்ளது கண்டாவளை...

Read moreDetails

குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்த காட்டுயானை! 40தென்னைமரங்கள் அழிப்பு

கைவேலி கிராமத்திற்குள் அத்துமீறி நுழைந்த காட்டுயானையால் பயன்தரு 40 தென்னை மரங்கள் அழிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தில் காட்டு யானை ஒன்று...

Read moreDetails

கிளிநொச்சியில் இடம் பெற்ற சுதந்திரதின எதிர்ப்பு போராட்டம்!

கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.  77வது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்...

Read moreDetails

கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயற்ச்சி செய்தவர்கள் கைது !

கிளிநொச்சி திருநகர் பகுதியில் இன்று காலை, புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிசார்...

Read moreDetails

நெற்செய்கையில் விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்டம்!

நெற்செய்கையில் விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்ட அறுவடை விழா கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது குறித்த நிகழ்வு இன்று காலை கிளிநொச்சி மகிழங்காடு பகுதியில் இடம்பெற்றதுடன் விருந்தினர்கள்...

Read moreDetails

கிளிநொச்சி மக்கள் மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்பு!

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதன்படி இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது முறையாகவும் திறக்கப்பட்டதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஜயன் கோயிலடி,...

Read moreDetails

கிளிநொச்சியில் வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம்!

வெளிமாவட்ட வர்த்தகர்களால்  தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து  இன்று  கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினர் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். இதன்போது ” வெளிமாவட்டத்தில் இருந்து...

Read moreDetails
Page 1 of 50 1 2 50
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist