முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் நீரேந்துப் பகுதிகளுக்குக் கிடைத்த அதிக மழைவீழ்ச்சி காரணமாக அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், வான் நீர் பாயும் கால்வாயின் வெள்ளப் பாதுகாப்புச்...
Read moreDetailsகிளிநொச்சி – கனகபுரம் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவொலி எழுப்பப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஈழப் போரில் மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், மக்களுக்குமாக ஒரு நிமிட மௌன...
Read moreDetailsதமிழ் மக்களின் உரிமைகளுக்கான விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை காணிக்கையாக்கிய மாவீரர்கள் வாரம் இன்று, நாட்டில் பல பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்டது. குறிப்பாக வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பிலும்...
Read moreDetailsமாகாண சுகாதராசேவை பணிப்பாளரின் வடமாகணத்திற்கான புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாணத்தைச் சேர்ந்த தாதியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பை மேற்கொள்கின்றனர் இன்னிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் தாதியர்களால்...
Read moreDetailsபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2026 ம் ஆண்டிற்க்கான பாதீடு பதின்மூன்று உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சபை அமர்வு சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலமையில்...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் பரந்தன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த தனியாருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் காணி இன்று விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விடுவிக்கப்பட்ட காணிகளின்...
Read moreDetailsகிளிநொச்சி ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் உப அதிபர் இடம்மாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய அதிபர்...
Read moreDetailsகிளிநொச்சி தர்மபுரம் பகுதியிலுள்ள தனியார் காணி ஒன்றில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த காணியில் நேற்று துப்புரவுப் பணிகளை மேற்கொண்ட போது வெடிக்காத...
Read moreDetailsகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பாக மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மணல்...
Read moreDetailsவடக்கு மகாணத்தில் சட்டத்தரணிகள் இன்று(07) ஒருநாள் அடையாள பணிபகிஷ்கரிப்பினை முன்னெடுத்திருந்த நிலையில் கிழக்கு மாகாண சட்டத்தரணிகளும் அதற்கு ஆதரவு வழங்கியிருந்தனர். யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் பெண் சட்டத்தரணி...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.