கிளிநொச்சியில் வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் நேற்றிரவு  இடம்பெற்ற வாகன விபத்தில்  ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் மோட்டார் சைக்கிளொன்றை  ரிப்பர் வாகனம் மோதியதிலேயே ...

Read more

கிளிநொச்சியில் மாணவர்களைத் தவிர்க்கும் அரச பேருந்துகள்!

கிளிநொச்சி, முகமாலை பகுதியில் இயங்கும் அரச பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றாது பயணிப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த பிரச்சனை நீண்ட காலமாக காணப்படுவதாகவும்,...

Read more

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் இராணுவம் வசமிருந்த 109 ஏக்கர் காணிகள் விடுவிப்பு !

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்திடம் இருந்த 109 ஏக்கர் காணிகள் மக்களிடம் பாவனைக்காக கைளிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் பாதுகாப்பு...

Read more

யானை தாக்கியதில் முதியவர் படுகாயம் -கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சியில் யானையின் தாக்குதலுக்கு இலக்கான முதியவரொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி - சிவபுரம் பகுதியில் நேற்றைய தினம் இரவு...

Read more

கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் விசேட கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்திர பொங்கல்  நிகழ்வுகள் எதிர் வரும் 17 ஆம் திகதி...

Read more

வெள்ளை ஈ தொடர்பான விழிப்புணர்வுக் கலந்துரையாடல்!

தென்னைப் பயிர்ச் செய்கைக்கு தீங்கு விளைவிக்கும் வெள்ளை ஈ பூச்சிகளைக்  கட்டுப்படுத்துவது தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளை ஈ தொடர்பான விழிப்புணர்வுக்  கலந்துரையாடலொன்று இன்று(05)  இடம்பெற்றது. குறித்த...

Read more

சாந்தனுக்கு கிளிநொச்சியில் உணர்வுபூர்வ அஞ்சலி !

இந்தியாவில் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடலுக்கு கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. தற்போது சாந்தனின் பூதவுடல் டிப்போ சந்தியில் அமைத்துள்ள அஞ்சலி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து,...

Read more

கிளிநொச்சியில், இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் திட்டத்தை,  லைக்காவின் ஞானம் அறக்கட்டளை ஆரம்பித்துள்ளது!

https://youtu.be/PYbPFFEouXI?si=_yrNVOLgF5v11Dmo கிளிநொச்சி மாவட்டத்தில், இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலான இயற்கை விவசாயத் திட்டம் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. லைக்கா குழுமத்தின் தலைவரும்...

Read more

5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை லைக்காவின் ஞானம் அறக்கட்டளை ஆரம்பித்துள்ளது!

https://youtu.be/uTU2G9UDmS4?si=e3CSB4Hu9n6Uu8NH வடமாகாண சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்தின் கண்காணிப்பில் உள்ள மாணவர்களுக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் கடந்த ஞாயிற்றுக் கிழமை லைக்காவின்...

Read more

விலங்குகளிடையே அதிகரித்துள்ள நோய்ப்பரவல் குறித்து எச்சரிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய்ப்பரவல் ஆரம்பித்துள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி கண்டாவளை கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு, தர்மபுரம் பகுதியில் இவற்றின்...

Read more
Page 2 of 39 1 2 3 39
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist