முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இன்று கிளிநொச்சி தட்டுவான் கொட்டி பகுதியில் காலை 11:30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிக்காக சென்ற இரு நபர்கள்...
Read moreDetailsஅரசாங்கத்தின் அபிவிருத்தியை கரைச்சி பிரதேச சபை குறிப்பாக தவிசாளர் தடுப்பதாக தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கத்தின்...
Read moreDetailsகிளிநொச்சியில் கைவிடப்பட்ட வீடொன்றுக்கு அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த 18.5 கிலோ கேரளா கஞ்சா பொதிகளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த ரகசிய தகவலின்...
Read moreDetailsகிளிநொச்சியில் நேற்று (18) இரவு ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் வீதியில் அறிவியல் நகர் திசையிலிருந்து உருத்திரபுரம் திசை நோக்கி பயணித்த...
Read moreDetailsகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் கைவிடப்பட்ட வீடு ஒன்றில் சூட்சுமமான முறையில் மலசலக்குழியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 240 கிலோவுக்கும் அதிகமான கேரளா கஞ்சா...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் வரையான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2009 ஆண்டு தொடக்கம் பாதுகாப்பு படையினர் வசமிருந்த தனியார் மற்றும் அரச...
Read moreDetailsஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானதுடன் வடக்கின்...
Read moreDetailsசெம்மணி மனிதபுதைகுழி உட்பட வடக்கு கிழக்கில் அடையாளம் காணப்படும் மனத புதைகுழிகள் மற்றும் இனஅழிப்புக்கு சர்வதேச நீதி கோரி இன்று நான்காவது நாளாகவும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது....
Read moreDetailsசெம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்காக சர்வதேசத்திடம் நீதி கோரி கையெழுத்து போராட்டமானது இன்றையதினம் வவுனியா, இலுப்பையடியில் இடம்பெற்றிருந்தது....
Read moreDetailsசெஞ்சோலை படுகொலை சம்பவத்தின் 19ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் நடைபெற்றன. செஞ்சோலை படுகொலை கடந்த 2006 ஆகஸ்ட்...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.