சமஷ்டி தீர்வை வலியுறுத்தி கிளிநொச்சி பளை பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம்!

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்குள், மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி 9வது நாளாக கிளிநொச்சியில் இன்று (09) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இணைந்த...

Read moreDetails

சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட பெருந்தொகையான மாட்டிறைச்சி பறிமுதல்!

வவுனியாவில் சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட 558கிலோ கிராம் நிறையுடைய மாட்டிறைச்சி மாநகரசபையால் நேற்று (04) கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்றுமாலை கிளிநொச்சியில் இருந்து வவுனியா...

Read moreDetails

போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் வடக்கு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை!

போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் வடக்கு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை என நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கிளிநொச்சி பளை...

Read moreDetails

ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கிளிநொச்சி தெற்கு வலய கல்வி பணிமனைக்கு விஜயம்!

ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்றைய தினம் கிளிநொச்சி தெற்கு வலய கல்வி பணிமனைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன் போது அவர் ஊடகங்களுக்கு...

Read moreDetails

கிளிநொச்சியில் நெல் வழங்கல் ஆரம்பம்!

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சிய சாலைகளுக்கு நெல்லினை வழங்க ஆரம்பித்துள்ளனர். அரசாங்கத்தின் நெல் நிர்ணய விலைக்கு அமைய கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் நெல்...

Read moreDetails

பொலிசாரின் சமிக்ஞையை மீறி சென்ற டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிசூடு!

பொலிசாரின் சமிக்ஞையை மீறி மணல் ஏற்றிய டிப்பர் வாகனம் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறுப் பகுதியில் நேற்றிரவு சட்டவிரோதமாக...

Read moreDetails

கிளிநொச்சியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று (30) மயில்வாகனபுரம் கொழுந்துப்புலவு பகுதியில் வீடொன்றின் பின்புறமாக மறைத்து வைத்திருக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகை கஞ்சா மீட்கப்பட்டுள்ளது....

Read moreDetails

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் செயற்கை கருத்தரிப்பு ஆய்வு கூட செயற்பாடுகள் ஆரம்பம்!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண்நோய்யியல் பிரிவு நிலையத்தின் செயற்கை கருத்தரிப்பு ஆய்வு கூடத்தின் செயற்பாடுகள் இன்று(23) ஆரம்பித்து வைக்கப்பட்டன. வைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்...

Read moreDetails

ஜனாதிபதி நிதியத்தின்கீழ் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வடக்கில் ஆரம்பம்!

கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும், ஜனாதிபதி நிதியத்தால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு சபாநாயகர்...

Read moreDetails

ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் இணையத்தில் வழங்கும் திட்டம் வடக்கில் ஆரம்பம்!

ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் கீழ் மட்டத்திற்கு பரவலாக்குவதற்கான சிறப்பு செயலமர்வுத் தொடரின், வட மாகாண செயலமர்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று முற்பகல் நடைபெற்றது. இதேவேளை,...

Read moreDetails
Page 3 of 55 1 2 3 4 55
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist