நாடளாவிய ரீதியில் கிராம வீதி அபிவிருத்திகள் ஆரம்பம்!

கிராமிய பாதை அபிவிருத்தி திட்டம் எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் நேற்று(21) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக...

Read moreDetails

தர்மபுரம்  பிரதேச வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்!

தர்மபுரம்  பிரதேச வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட ...

Read moreDetails

பூநகரி பிரதேச சபையின் முதலாவது கன்னியமர்வு இன்று ஆரம்பம்!

கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையின் முதலாவது கன்னியமர்வானது சபையின் தவிசாளர் சிவகுமாரன் சிறீரஞ்சன் தலைமையில் ஆரம்பமானது . இருபது உறுப்பினர்களைக்கொண்ட பூநகரி பிரதேச சபையில்  இலங்கை தமிழரசுக்கட்சி...

Read moreDetails

பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டார் வடக்கு மாகாண ஆளுநர்!

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையிலுள்ள பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (06) நேரில் சென்று...

Read moreDetails

கிளிநொச்சி வீட்டில் மறைத்து வைப்பட்டிருந்த பாரியளவிலான கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதநகர் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட மூன்று பார்சல் கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்...

Read moreDetails

கிளிநொச்சியில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு!

கிளிநொச்சி - பூநகரி பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட தம்பிராய் குளத்தை அண்டிய பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் இனம் தெரியாதவர்களால் சரமாரியான வாள் வெட்டுக்கு   இலக்கான நிலையில்...

Read moreDetails

சோழன் உலக சாதனை படைத்த 3 வயதுக் குழந்தை தஸ்விகா!

சாவகச்சேரியைச் சேர்ந்த ஜெயகரன் மற்றும் டெனீகா தம்பதியரின்  மகளும் 3 வயதுக் குழந்தையுமான  தஸ்விகா  1500 தமிழ்ச் சொற்களுக்கான ஆங்கிலச் சொற்களை குறைந்த நேரத்தில் கூறி சோழன்...

Read moreDetails

நிரந்தர நியமனம் கோரி விவசாய ஆராய்ச்சி நிலைய ஊழியர்கள் போராட்டம்!

வடமாகாண விவசாய ஆராய்ச்சி நிலைய ஊழியர்கள் இன்று கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்றை  முன்னெடுத்திருந்தனர். தமக்கான நிரந்தர நியமனத்தை...

Read moreDetails

கடற்படையினர் மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

தாக்குதல் மேற்கொண்ட குற்றச் சாட்டின் கீழ் கடற்படையினர் மீது மீனவர் ஒருவரினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடற்படையினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும், கிளிநொச்சி – கண்டாவளை...

Read moreDetails

புகையிரத கடவையை கடக்க முயன்ற நபர் விபத்தில் பலி!

கிளிநொச்சியில் புகையிரத கடவையை கடக்க முயன்ற நபர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று (25) நண்பகல் 12 மணியளவில் கிளிநொச்சியில் இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி...

Read moreDetails
Page 4 of 55 1 3 4 5 55
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist