முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கிராமிய பாதை அபிவிருத்தி திட்டம் எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் நேற்று(21) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக...
Read moreDetailsதர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட ...
Read moreDetailsகிளிநொச்சி பூநகரி பிரதேச சபையின் முதலாவது கன்னியமர்வானது சபையின் தவிசாளர் சிவகுமாரன் சிறீரஞ்சன் தலைமையில் ஆரம்பமானது . இருபது உறுப்பினர்களைக்கொண்ட பூநகரி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக்கட்சி...
Read moreDetailsநெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையிலுள்ள பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (06) நேரில் சென்று...
Read moreDetailsகிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதநகர் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட மூன்று பார்சல் கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்...
Read moreDetailsகிளிநொச்சி - பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிராய் குளத்தை அண்டிய பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் இனம் தெரியாதவர்களால் சரமாரியான வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில்...
Read moreDetailsசாவகச்சேரியைச் சேர்ந்த ஜெயகரன் மற்றும் டெனீகா தம்பதியரின் மகளும் 3 வயதுக் குழந்தையுமான தஸ்விகா 1500 தமிழ்ச் சொற்களுக்கான ஆங்கிலச் சொற்களை குறைந்த நேரத்தில் கூறி சோழன்...
Read moreDetailsவடமாகாண விவசாய ஆராய்ச்சி நிலைய ஊழியர்கள் இன்று கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். தமக்கான நிரந்தர நியமனத்தை...
Read moreDetailsதாக்குதல் மேற்கொண்ட குற்றச் சாட்டின் கீழ் கடற்படையினர் மீது மீனவர் ஒருவரினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடற்படையினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும், கிளிநொச்சி – கண்டாவளை...
Read moreDetailsகிளிநொச்சியில் புகையிரத கடவையை கடக்க முயன்ற நபர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று (25) நண்பகல் 12 மணியளவில் கிளிநொச்சியில் இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.