எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
இலங்கை மின்சார சபையின் விசேட அறிவிப்பு!
2024-10-18
சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்!
2024-10-18
தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி மழையுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை உரிய மாவட்ட செயலாளர்களுக்கு உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ...
Read moreவரகாபொல பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால் தடைப்பட்டிருந்த கண்டி – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுளளது. இந்த வீதியூடான போக்குவரத்து சுமார் 05 மணித்தியாலம் ...
Read moreமழையுடனான வானிலையினால் வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயம் காணப்படும் பிரதேசங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி அவசர ...
Read moreநாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ...
Read moreஅவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு மூவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 78, 36 மற்றும் 07 வயதான மூவரே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெண் ...
Read moreவெள்ள நிலைமை குறித்து நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி அடுத்த 48 மணித்தியாலங்களில் புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த கண்டி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் ...
Read moreஅடுத்த 36 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று மாலை அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள முன்னறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ...
Read moreஇலங்கையில் ISIS பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரான ஜெராட் புஸ்பராஜா ஒஸ்மன் ஜெராட் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி குற்றப் புலனாய்வு திணைக்களம் ...
Read moreதற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள 06 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான சிறார்களுக்கு வழங்கப்படும் திரிபோஷா உற்பத்தியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார ...
Read moreகாஸா பகுதியில் நிரந்தர யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தக்கோரியும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்துமாறு கோரியும் இன்று லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது காசாவில் நடந்த மோதலில் ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.