Tag: LTTE

லண்டனின் விடுதலைப் புலி ஆதரவாளர்களினால் சுற்றிவளைக்கப்பட்ட டில்வின் சில்வா!

இலங்கை புலம்பெயர்ந்தோருடன் தொடர்பு கொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்த மக்கள் விடுதலை முன்னணி (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, அங்குள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களின் எதிர்ப்புகளை ...

Read moreDetails

விடுதலைப் புலிகள் நிதி வழக்கில் சென்னை சிறையிலுள்ள இலங்கைப் பெண்ணை விசாரிக்கவுள்ள அமலாக்கத்துறை!

2022 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்புக்கு நிதி திரட்ட முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கைப் பெண் மேரி பிரான்சிஸ்கா லட்சுமணனை விசாரிக்க ...

Read moreDetails

டி-56 துப்பாக்கியுடன் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் கைது?

பேலியகொட பகுதியில் T-56 துப்பாக்கியுடன் ஒருவர் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, குறித்த நபர் நேற்று ...

Read moreDetails

மாவீரர் தினத்தில் விடுதலை புலிகளின் சின்னங்களை பயன்படுத்த முடியாது – அரசாங்கம்!

வடக்கு-கிழக்கிலுள்ள மக்கள் இன்றைய தினம் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இந்த நிலையில், யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவு கூருவதற்கு வடக்கு கிழக்கிலுள்ள மக்களுக்கு சுதந்திரம் உள்ளது, ...

Read moreDetails

புலிகளின் சர்வதேச வலையமைப்பு மீண்டும் எழுச்சியடைய முயற்சி – அலிசப்ரி!

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை, தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. சமர்ப்பிக்கப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனுவில், ...

Read moreDetails

பிரபாகரனுக்கு நன்றி கூறவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புலம்பெயர் தேசத்துள்ள தமிழ் மக்கள் நன்றி உள்ளவா்களாக இருக்கவேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ...

Read moreDetails

செஞ்சோலை காணியை உாிமையாளா்களுக்கு வழங்குவதில் சிக்கல்!

செஞ்சோலை மற்றும் அறிவுச்சோலைக்கு சொந்தமான காணிகளை உரியமையாளர்களிடம் கைளிப்பதில் சிக்கல் நிலை காணப்பட்டிருந்த நிலையில் இன்றைய ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டிருந்தது. கடற்தொழல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ...

Read moreDetails

பிரபாகரன் உயிருடன் இல்லை : 18ஆம் திகதி இறுதி அஞ்சலி!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் வீர மரணமடைந்துவிட்டார்கள் என்பதை ...

Read moreDetails

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தடையினை நீடித்தது இந்தியா!

இந்தியாவில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை செய்வதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. "ஊபா" சட்டத்தின் கீழ், அதாவது, சட்டவிரோத நடவடிக்கைகள் ...

Read moreDetails

விடுதலைப் புலிகளுடன் கூட்டமைப்பையும் ஒழித்திருக்க வேண்டும் : சரத் வீரசேகர!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தடை செய்யாமல், மஹிந்த ராஜபக்ஷ பாரிய தவறை இழைத்து விட்டார் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist