Tag: Mahinda Amaraweera

அரசாங்கத்திற்கு சுதந்திர கட்சியின் ஒத்துழைப்பு அவசியம் : அமைச்சர் மஹிந்த அமரவீர!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒத்துழைப்பு இருந்தால் மாத்திரமே அரசாங்கத்தை நடத்தி செல்ல முடியும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் ...

Read moreDetails

விவசாயிகளுக்கு எரிபொருள் மானியம் : விவசாய அமைச்சு தீர்மானம்!

கடந்த சிறுபோக பயிர்ச்செய்கையின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, பெரும்போகத்திற்கான எரிபொருளினை மானியமாக வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த போகத்தில் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு பெரும்போக பயிர்ச்செய்கை ...

Read moreDetails

அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து நிவாரணங்களை வழங்க முடியாது : அமைச்சர் மஹிந்த அமரவீர!

ஒவ்வொரு குழுக்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு ஏற்ப நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க முடியாது என விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் ...

Read moreDetails

உர விநியோகம் தொடர்பில் வெளியான விசேட தகவல்!

பெரும் போக நெற் செய்கைக்குத் தேவையான போதியளவு உரம் கையிருப்பில் உள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த ...

Read moreDetails

பெரும்போக விவசாயிகளுக்கு நற்செய்தி!

பெரும்போக பயிர்செய்கையை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே விவசாயிகளுக்கு தேவைiயான உரங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பெரும்போகத்திற்கான வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து ...

Read moreDetails

முட்டையை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படாது : அமைச்சர் மஹிந்த அமரவீர!

எதிர்காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறையும் என்றும் முட்டையை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படாது என்றும் கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

உரத்தின் விலையில் நாளைமுதல் ஏற்படவுள்ள மாற்றம்!

எம்.ஓ.பி உர மூட்டையின் விலை நாளை முதல் 1000 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், 50 கிலோகிராம் கொண்ட எம்ஓபி உர ...

Read moreDetails

எரிபொருள் விநியோக ஒப்பந்தத்தில் சினோபெக் நிறுவனம் கைச்சாத்து!

இலங்கையில் எரிபொருள் விநியோகம் தொடர்பான ஒப்பந்தத்தில் சினோபெக் நிறுவனமும் இலங்கை முதலீட்டுச் சபையும் இன்று கைச்சாத்திட்டுள்ளன. சினோபெக் எனர்ஜி லங்கா பிரைவட் லிமிடெட் இலங்கை முதலீட்டுச் சபையுடன் ...

Read moreDetails

விவசாயிகளுக்கு அரசாங்கம் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

எதிர்வரும் சிறுபோகம் மற்றும் பெரும்போக பருவகாலங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கிலோ 95 ரூபாய் மற்றும் 110 ரூபாய்க்கு இடையில் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதி ...

Read moreDetails

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

பெரும்போக நடவடிக்கைகளுக்காக உரங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை டிசம்பர் இறுதி வரை நீடிக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. விவசாய சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist