50,000 டொலர்களுடன் ஒருவர் கைது
2022-05-22
அளவெட்டி வாள் வெட்டு சம்பவம் – 5 பேர் கைது
2022-05-22
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவருக்கும் சொந்தமானது அல்ல என அக் கட்சியின் பிரதித் தலைவர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எனவே அரசாங்கத்தில் இருந்து விலகுவது தொடர்பாக எவரும் ...
Read moreஅரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கு கட்சி முடிவெடுத்தால் பதவிகளை துறந்துவிட்டு நாளையே வெளியேறுவதற்குத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசிலிருந்து வெளியேற வேண்டும் ...
Read moreநாடு எதிர்கொள்ளும் பொருளாதார சுமையை பொதுமக்கள் மீது திணிப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எவ்வாறான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் கொரோனா ...
Read moreஉணவு பொதியிடலுக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான பொலித்தீன்களையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர திகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 2016 ஆம் ஆண்டு அப்போதைய ...
Read moreசமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முடிவினை அமைச்சரவை உப குழு எடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று ...
Read moreகண்டி மற்றும் கொழும்பில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளது என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்த காற்றின் தர அளவை ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.