Tag: Narendra Modi

உலகின் உயரமான ரெயில்வே பாலத்தினை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ஜம்மு காஷ்மீரில், செனாப் நதியின் குறுக்கே 359 மீற்றர் உயரத்தில்  வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான ரெயில்வே பாலத்தினை  பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ஜம்மு காஷ்மீர் ...

Read moreDetails

வரலாற்றுச் சிறப்புமிக்க செனாப் பாலத்தைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

இந்தியாவின் உள்கட்டமைப்பு பயணத்தில் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கும் வகையில், உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் ரயில் பாலத்தை (Chenab railway bridge) பாரதப் ...

Read moreDetails

சில நிமிடத்தில் பாகிஸ்தான் விமானப்படை தளங்களை அழித்தோம், இதுவே புதிய இந்தியாவின் பலம்: மோடி!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ​​இந்தியப் படைகள் பாகிஸ்தானில் உள்ள விமானத் தளங்களை சில நிமிடங்களில் அழித்துவிட்டன. இது புதிய இந்தியாவின் வலிமையைக் எடுத்துக் காட்டுவதாக பிரதமர் ...

Read moreDetails

ஆயுதப்படைகள் பாகிஸ்தானை மண்டியிட வைத்தன – பிரதமர் மோடி!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் திகதி நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலுக்கு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல இடங்களை குறிவைத்து இஸ்லாமபாத்துக்கு எதிரான ...

Read moreDetails

இந்தியா- பாக்கிஸ்தான் மோதலை அடுத்து நட்டு மக்களுக்காக பிரதமர் மோடி விசேட உரை!

பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா நடத்திய ஒபரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கு பின்னர் பிரதமர் மோடி, இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். கடந்த ...

Read moreDetails

போர் நிறுத்தத்தை தொடர்ந்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். ...

Read moreDetails

விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்தார் மோடி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (2) கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விழிஞ்சம் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகத்தைத் திறந்து வைத்தார். இது இந்தியாவின் முதல் ஆழ்கடல் ...

Read moreDetails

பிரதமர் மோடி தலைமையில் கூடிய ‘சூப்பர் கேபினட்’ கூட்டம்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 உயிரிழந்த ஒரு வாரத்திற்குப் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (30) மத்திய அமைச்சரவை அமைச்சர்களுடன் ...

Read moreDetails

பஹல்காம் தாக்குதல்; இந்தியப் பிரதமர் மோடிக்கு ரணில் விக்ரமசிங்க கடிதம்!

காஷ்மீரின் பஹல்காமில் அண்மையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பல சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இந்தியப் ...

Read moreDetails

பஹல்காம் தாக்குதல் எதிரொலி; பாகிஸ்தானிக்கு எதிரான இந்தியாவின் அதிரடி நடவடிக்கை!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட கொடிய பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் மூலோபாய எதிர் நடவடிக்கைகளை இந்தியா புதன்கிழமை (23) ...

Read moreDetails
Page 6 of 16 1 5 6 7 16
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist