Tag: Narendra Modi

14,000 வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார் மோடி!

உத்தர பிரதேச மாநில வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான 14,000 திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி வைத்துள்ளார். அந்த வகையில் உத்தர பிரதேசத்தின் ...

Read moreDetails

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா கோலாகலமாக முன்னெடுப்பு!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அயோத்தி ராமர் கோயில் பல்வேறு விதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாகக் காட்சி அளிக்கிறது. ...

Read moreDetails

பிரதமர் மோடியை விமர்சித்த மாலைதீவின் அமைச்சர்கள் மூவர் இடைநீக்கம்!

பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்த மாலைதீவைச் சேர்ந்த அமைச்சர்கள் மூவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்ட இந்திய ...

Read moreDetails

நாடாளுமன்ற விவகாரம் : பாதுகாப்புத் தொடர்பில் விசேட குழு அமைப்பு!

நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறல் சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க உறுதியான செயல்திட்டத்தை வகுப்பதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ...

Read moreDetails

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு சிறுநகர வளர்ச்சியே அவசியம் : மோடி வலியுறுத்து!

வளர்ச்சியடைந்த இந்தியா உருவாவதற்கு சிறுநகரங்களின் வளர்ச்சியே முக்கியமாகும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இந்தியா சபத யாத்திரையை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி ...

Read moreDetails

சமூக நீதியே பாஜகவின் உறுதியான நிலைப்பாடு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் எதிர்வரும் 30 ஆம் திகதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சுயமரியாதை மாநாட்டில் பிரதமர் ...

Read moreDetails

மத்திய பிரதேத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுப்பு!

மத்திய பிரதேசம் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு ரூ.17,600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கமைய மத்திய ...

Read moreDetails

இந்து சமுத்திரப் பிராந்தியத்தை பாதுகாப்பான வலயமாக முன்னெடுக்க நடவடிக்கை : அமைச்சர் அலி சப்ரி

நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய எதையும் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் செய்யமாட்டார்கள் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் ...

Read moreDetails

இந்தியா தொடர்ந்தும் இலங்கையைக் கண்காணிக்க வேண்டும் : சுரேஷ் பிரேமச்சந்திரன்!

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவாதங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆவண செய்ய வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் ...

Read moreDetails

திருகோணமலையை மையப்படுத்தி பொருளாதார நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும் : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பிலான மையமாக திருகோணமலையை மேம்படுத்துவது தொடர்பிலான இலங்கையின் இலக்கு முக்கியமானதாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இரு நாள் உத்தியோகபூர்வ இந்திய பயணத்தின் ...

Read moreDetails
Page 9 of 10 1 8 9 10
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist