Tag: news

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 1052 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 127 தேர்தல் புகார்கள் கிடைத்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

சுயலாபத்துக்காக போலி தகவல்களை தலைவர்கள் வழங்கி வருகின்றனர்-மெல்கம் ரஞ்சித்!

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விமர்சித்து அவற்றை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும் தலைவர்களைத் தெரிவு செய்வதனால் பாதிப்பே ஏற்படக்கூடும் எனக் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ...

Read moreDetails

இந்தியா லடாக் யூனியன் பிரதேசத்தில் புதிதாக 5 மாவட்டங்கள்-அமித் ஷா!

இந்தியா லடாக் யூனியன் பிரதேசத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என மத்திய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார் வளர்ச்சியடைந்த, வளமான லடாக்கை உருவாக்க ...

Read moreDetails

கடவுச்சீட்டு விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது-குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்!

குறைந்த எண்ணிக்கையிலான வெற்று கடவுச்சீட்டுகள் காரணமாக கடவுச்சீட்டுகளை வழங்குவதை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை ...

Read moreDetails

19 வேட்பாளர்கள் எவ்வித பிரசார நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவில்லை-தேர்தல்கள் ஆணைக்குழு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் 19 வேட்பாளர்கள் இதுவரை எவ்வித பிரசார நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவில்லை என ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் ...

Read moreDetails

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த இருவர் கைது!

இன்று இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த இருவர் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 4 கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி வெளிநாட்டு ...

Read moreDetails

பாகிஸ்தானின் தொடர் மழை-22 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக 11 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...

Read moreDetails

“மித்ர சக்தி” கூட்டு இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு!

பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்திய-இலங்கை இராணுவத்தினரிடையே நடைபெற்ற "மித்ர சக்தி" கூட்டு இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட இந்தியப் படையினர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் ...

Read moreDetails

எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 2024ஆம் ...

Read moreDetails

அழகான நாடு – சுகமான வாழ்வு தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம்!

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அழகான நாடு - சுகமான வாழ்வு என்பதே அவர்களின் அறிக்கையின் கருப்பொருள் என்றும் ...

Read moreDetails
Page 154 of 334 1 153 154 155 334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist