Tag: news

அனுராதபுர பாடசாலைகளுக்கு விடுமுறை!

பொசன் தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை பகுதிகளில் அமைந்துள்ள பதினொரு பாடசாலைகளை இம்மாதம் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய ...

Read moreDetails

ஹட்டன் – கொழும்பு வீதியில் விபத்து!

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வான் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து இன்று (செவ்வாய்கிழமை) காலை இடம்பெற்றதாக கினிகத்தேன ...

Read moreDetails

ஆந்திர மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு!

ஆந்திர மாநில முதலமைச்சராக 4-வது முறையாக தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நாளை அமராவதியில் பதவியேற்க உள்ளார். அதன்படி ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ...

Read moreDetails

சட்டமா அதிபரின் சேவை நீடிப்பு ஒத்திவைப்பு!

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு 6 மாத கால சேவை நீடிப்பு வழங்குவதற்கான ஜனாதிபதியின் பரிந்துரையின் ஒப்புதலை அரசியலமைப்பு பேரவை ஒத்திவைத்துள்ளது. இது தொடர்பான பிரேரணை நேற்று ...

Read moreDetails

கணனி அறிவாற்றல் வீதத்தில் உயா்வு- புள்ளிவிபரத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் கணனி அறிவாற்றல் 39 வீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு கணனி கல்வியறிவு கணக்கெடுப்பு அறிக்கையின்படி, ...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது கடன் தவணை!

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது கடன் தவணைக்கான கலந்துரையாடல் நாளை (புதன்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளது. இலங்கைக்கான மூன்றாம் தவணை கடன் தொகையை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் ...

Read moreDetails

மலாவியின் துணை ஜனாதிபதி பயணித்த விமானம் மாயம்!

மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா மற்றும் 9 பேர் பயணித்த விமானம் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. மலாவி பாதுகாப்புப் படையின் விமானம் ...

Read moreDetails

தென்னாபிரிக்கா அணி 4 ஓட்டங்களால் வெற்றி!

2024 T20 உலகக்கிண்ணத் தொடரில்  இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி 4 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று ...

Read moreDetails

மாத்தளை தோட்டத் தொழிலாளர்களுக்கு நற்செய்தி!

அரசாங்கம் வௌியிட்ட வர்த்தமானியின் படி, 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் இன்று வழங்கப்பட்டுள்ளது. அதன் படி இன்று (திங்கட்கிழமை) முதல்  மாத்தளை எல்கடுவ ...

Read moreDetails

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடரும் நிலையில் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு ...

Read moreDetails
Page 220 of 339 1 219 220 221 339
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist