Tag: news

நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் அடையாள வேலை நிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக துணை வைத்திய நிபுணர்களின் கொடுப்பனவுகள் ...

Read moreDetails

வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டில் இன்று (செவ்வாய்கிழமை) மேல், சபரகமுவ, தென், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் ...

Read moreDetails

கிரேன்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் காயம்!

கிரேன்ட்பாஸ் - நாகலகம் வீதி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (17) இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக ...

Read moreDetails

ஜனாதிபதியின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு!

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று  பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றதுள்ளது. இதில் இஸ்லாமிய மதத் ...

Read moreDetails

கனடாவின் 24ஆவது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்பு!

கனடாவின் 24ஆவது பிரதமராக மார்க் கார்னி இன்று  பதவியேற்றுள்ளார். கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா ...

Read moreDetails

மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு

அம்பலங்கொடையின் இடம்தோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (14) மாலை 6.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக அம்பலாங்கொடை  பொலிஸார் உறுதிப்படுத்தினர். இந்த ...

Read moreDetails

திருகோணமலை-மூதூர் கொலை சம்பவம்!புதிய திருப்பம்

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்களை வெட்டிக் கொலை தொடர்பில் 15வயதான சிறுமி  குறித்த கொலையைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். அதன்படி ...

Read moreDetails

‘படலந்தா’ ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக ரணில் விக்ரமசிங்கவினால் சிறப்பு அறிக்கை!

‘படலந்தா’ ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார். இதேவேளை ‘படலந்தா’ ஆணைக்குழு அறிக்கையை இன்று ...

Read moreDetails

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அடிப்படையில், அடுத்த வருடம் 6ஆம் தரத்துக்கு மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன. அதன்படி ...

Read moreDetails

திருகோணமலை மூதூர் பகுதியில் வெட்டு காயங்களுடன் இரு சடலங்கள் மீட்பு!

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இச்சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் ...

Read moreDetails
Page 28 of 332 1 27 28 29 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist