Tag: news

சீனா பயணிக்கின்றார் ஜனாதிபதி

Belt and Road முயற்சியின் 10வது ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக எதிர்வரும் 16 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனாவிற்கு பயணிக்கவுள்ளார். குறித்த ...

Read moreDetails

பதவி விலகிய நீதிபதியை நான் அச்சுறுத்தவில்லை

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுவது பாரதூரமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் எனது ...

Read moreDetails

திலீபனின் மற்றுமொரு ஊர்தி பவனி யாழில் ஆரம்பம்

தியாக தீபம் திலீபனின் மற்றுமொரு ஊர்தி பவனி யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இருந்து குறித்த ஊர்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த ...

Read moreDetails

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை குறித்து கல்வி அமைச்சு விடுத்த செய்தி

கல்வி பொது தராதர சாதாரணத் தரப் பரீட்சை சுமார் ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஹேமாக பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் ...

Read moreDetails

ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகளை இலங்கை ஆதரிக்காது

ரஷ்யாவுக்கு இலங்கை நட்பு நாடாகவே உள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் ஜனித்த லியனகே தெரிவித்துள்ளார். மொஸ்கோவில் இடம்பெற்ற ரஷ்ய - இலங்கை வர்த்தக தரப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பில் ...

Read moreDetails

இரத்தினபுரி வெள்ளந்துரை தோட்ட குடியிருப்பு உடைக்கப்பட்டமையால் பரபரப்பு

இரத்தினபுரி கஹவத்தை பெருந்தோட்டத்திற்கு உட்பட்ட வெள்ளந்துரை பகுதியிலுள்ள தொழிலாளியொருவரின் குடியிருப்பு தோட்ட நிர்வாகத்தினால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பின்னரே குறித்த குடியிருப்பு உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ...

Read moreDetails

இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி20 உச்சி மாநாட்டின் இரண்டாவது நாள் இன்று

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20  உச்சி மாநாடு இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் ஜி-20 உச்சி மாநாடு ...

Read moreDetails

சீரற்ற காலநிலை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிவிப்பு!

சீரற்ற காலநிலையால் 14 மாவட்டங்களில் 6,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த இரண்டு நாட்களில் 1,735 குடும்பங்களைச் சேர்ந்த 6,285 ...

Read moreDetails

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வாக்கெடுப்பு இன்று!

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டு வந்துள்ள அவநம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளது கடந்த இரண்டு நாட்களாக விவாதம் ...

Read moreDetails

சூடானில் உள்நாட்டு போர்- 3ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

சூடானில் இராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை இராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது. இந்த உள்நாட்டு போரில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ...

Read moreDetails
Page 310 of 325 1 309 310 311 325
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist