Tag: news

சீரற்ற காலநிலை 11,170 பேர் பாதிப்பு -அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3,348 குடும்பங்களைச் சேர்ந்த 11,170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது அதன்படி 3 வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் ...

Read moreDetails

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் அறிவிப்பு!

நாட்டிலுள்ள 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது இதன்படி பதுளை, மொனராகலை, கண்டி, ...

Read moreDetails

பிரித்தானிய இளவரசி ஹேன் நாட்டுக்கு விஜயம்!

பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகளை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக பிரித்தானிய இளவரசி ஹேன் நாளை (புதன்கிழமை)  நாட்டுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ...

Read moreDetails

பௌத்த மதத்தை அவமதித்த “விஸ்வ புத்தா”விற்கு பிணை!

பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரத்தினபுரியின் விஸ்வ புத்தா என்பவரை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) ...

Read moreDetails

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியாயில் இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

நாட்டில் வானிலையில் மாற்றம்- வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் இன்றும் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்றும் நாளையும் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது இதேவேளை ...

Read moreDetails

டெங்கு நோய்யின் தாக்கம் அதிகரிப்பு!

நாட்டில் கடந்த 5 நாட்களில் மாத்திரம் 1,085 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்னிலையில் கொழும்பு, கண்டி, கேகாலை, திருகோணமலை, இரத்தினபுரி, ...

Read moreDetails

நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் வருகை!

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 11 ஆம் திகதி நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தின் அண்மைக்காலப் ...

Read moreDetails

காலநிலை தொடபில் அறிவிப்பு!

நாட்டில் வடக்கு, கிழக்கு, மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பம்!

நாடளாவிய ரீதியில் இன்று (வியாழக்கிழமை) கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் இடம்பெறவுள்ளதுடன் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை குறித்த பரீட்சைகள் நடைபெறவுள்ளன. இதன்படி, 2,302 பரீட்சை ...

Read moreDetails
Page 311 of 332 1 310 311 312 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist