Tag: news

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு உகண்டாவில் சிறப்பான வரவேற்பு!

அணிசேரா நாடுகளின் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றவுள்ளார். அதன்படி பகிரப்பட்ட உலகளாவிய செழுமைக்கான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் என்பது இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருளாகும். ...

Read moreDetails

தம்பெலஸ்ஸ பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்!

குருணாகல் - தம்பெலஸ்ஸ பிரதேசத்தில் பொலிஸ் உப பரிசோதகர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக  இயங்கியதில் ஒருவர்  உயிரிழந்துள்ளார் குறித்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 943 குற்றவாளிகள் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 943 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை ...

Read moreDetails

ரயில் சேவைகளில் தாமதம்!

பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று (வியாழக்கிழமை) காலை முதல் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ...

Read moreDetails

பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு பாராட்டு – சர்வதேச நாணய நிதியம்!

நாட்டின் பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா பாராட்டு தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் ...

Read moreDetails

துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கியது தவறு – உயர் நீதிமன்றம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரத லக்ஷ்மன் பிரேமசந்திரனின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி ...

Read moreDetails

பாடசாலை விடுமுறையில் மாற்றம்!

அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இறுதிக் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு ...

Read moreDetails

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக இன்று (செவ்வாய்கிழமை) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது இந்த ஆர்ப்பாட்டமானது நாட்டின் சுகாதார துறையில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முன்னாள் ...

Read moreDetails

நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் நிறைவு!

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது சபை அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார் அதற்கமைய ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது ...

Read moreDetails

ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு-எச்சரிக்கை!

ஐரோப்பாவின் தீவு நாடான ஐஸ்லாந்தில் தெற்கு தீபகற்பம் கிராண்டாவிக் பகுதியில் உள்ள எரிமலை வெடித்துள்ளது இதன் காரணமாக எரிமலையில் இருந்து லாவா குழம்பு வெளியேறி அப்பகுதியில் உள்ள ...

Read moreDetails
Page 314 of 337 1 313 314 315 337
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist