Tag: news

சிறுவர்கள் மத்தியில் பரவும் நோய்கள் தொடர்பில் எச்சரிக்கை!

மழையுடன் கூடிய காலநிலையுடன் சிறுவர்கள் மத்தியில் பல்வேறு நோய்கள் பரவி வருவதாக ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதேவேளை கை-கால் ...

Read moreDetails

அதிவேக நெடுஞ்சாலையில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு!

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை சுமார் 12 மணித்தியாலங்களின் பின்னர் நிறைவுக்கு வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த 12 மணி நேரத்தில், அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவு ...

Read moreDetails

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது இதன்படி, பதுளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, ...

Read moreDetails

நெடுஞ்சாலை போக்குவரத்து கட்டணச் சீட்டு வழங்குவதில் மாற்றம்!

நெடுஞ்சாலைகளில் வீதிப் போக்குவரத்து கட்டணச் சீட்டு வழங்குவதற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலை அனுமதிச் சீட்டு வழங்கும் அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ...

Read moreDetails

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி பணிகள் மீண்டும் ஆரம்பம்!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் ...

Read moreDetails

கம்பஹா மாவட்டத்தில் 12 மணித்தியால நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 முதல் இரவு 8.30 வரை 12 மணித்தியாலங்களுக்கு ...

Read moreDetails

5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள்  வெளியீடு!

2023ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ...

Read moreDetails

எந்த நாட்டுப் படைகளுக்கும் மாலைதீவில் அனுமதி இல்லை – மாலைதீவு ஜனாதிபதி!

மாலைதீவில் இருந்து இந்திய இராணுவத்தை வெளியேற்றுவோம் என்றும் அவர்களுக்கு பதிலாக சீனாவையோ அல்லது வேறு எந்த நாட்டுப் படையையோ உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று மாலைதீவு ஜனாதிபதி ...

Read moreDetails

யேமன் அருகே படகு விபத்து- 49 பேர் மாயம்!

யேமன் அருகே அகதிகள் பயணித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 49 பேரைக் காணவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த படகு 75 பேருடன் சென்றுகொண்டிருந்த ...

Read moreDetails

சீரற்ற காலநிலை – வான்கதவுகள் திறப்பு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறந்துவிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தெதுரு ஓயா, ராஜாங்கணை, அங்கமுவ, உடவளவை, தப்போவ உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் ...

Read moreDetails
Page 314 of 332 1 313 314 315 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist