Tag: news

காலநிலை தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (செவ்வாய்கிழமை) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி, மேல், மத்திய, வடமேற்கு மற்றும் ...

Read moreDetails

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்!

நேபாளத்தில் மீண்டும் இன்று (திங்கட்கிழமை) 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானாவில் உணரப்பட்டுள்ளது. ...

Read moreDetails

தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் நியமனம்

தொல்பொருள் பணிப்பாளர் நாயகமாக பேராசிரியர் காமினி ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு மேலதிகமாக அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். தொல்பொருள் ...

Read moreDetails

100 இலட்சம் வாக்குகளில் ரணிலை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு 100 இலட்சம் வாக்குகளை வழங்கி ஜனாதிபதி கதிரையில் அமரச் செய்யுங்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன ...

Read moreDetails

விளையாட்டு செயலிகள் மூலம் கொள்ளை

இணையத்தள விளையாட்டுக்கள் மூலம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் ஏமாற்றப்பட்டு உள்ளதாகவும், அதனூடாக அவர்கள் பல இலட்ச ரூபாய்க்களை இழந்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜெகத் ...

Read moreDetails

போலி விசா மூலம் பிரித்தானியா செல்ல முயன்ற நபர் கைது!

போலி விசாவை பயன்படுத்தி பிரித்தானியா செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த 23 ...

Read moreDetails

குடிநீர் முகாமைத்துவத்துக்காக தனி செயலகம் குறித்து ஐ.நாவிடம் கோரிக்கை

நிலைபேண்தகு அபிவிருத்தி திட்டத்தில் உள்ள 'பாதுகாப்பான மற்றும் தூய்மையான குடிநீர்' என்ற இலக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் அடைவதே தமது எதிர்பார்ப்பாக இருப்பதாகவும், இதற்கான உட்கட்டமைப்பு, நிதி ...

Read moreDetails

தூத்துக்குடியில் இருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்து

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மும்பையில் இடம்பெற்ற சர்வதேச கடல்சார் மாநாட்டின் போது, துபாய் நிறுவனமொன்றுடன் தூத்துக்குடி வ. ...

Read moreDetails

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் மூடி மறைக்கப்படுமா?

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் மூடி மறைக்கப்படுமா என்ற சந்தேகம் தற்போது எழுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் மனித ...

Read moreDetails

கிழக்கிலுள்ள சிங்களவர்கள் வெளியேற்றம்?

கிழக்கு மாகாணத்திலுள்ள பெரும்பான்மையினத்தவர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails
Page 315 of 332 1 314 315 316 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist