Tag: news

வட்டவளை பகுதியில் விபத்து – 12 பேர் காயம்!

கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து வட்டவளை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை 04.30 மணியளவில் இவ் விபத்து ...

Read moreDetails

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பதவியில் மாற்றமா?

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வொசிங்டனுக்கு மீள அழைக்கப்படவில்லை என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய டிசம்பரில் ஜூலி சங் மீண்டும் அமெரிக்காவிற்கு ...

Read moreDetails

இந்திய உயர்ஸ்தானிகர் – கூட்டமைப்பிற்கு இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. அதன்படி நாளை செவ்வாக்கிழமை காலை 10.30 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

Read moreDetails

சீனாவில் டோக்சுரி புயல் தாக்கம்!

சீனாவின் பல மாகாணங்களில் டோக்சுரி புயல் தாக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த புயல் காரணமாக அங்கு 178 வீடுகள் ...

Read moreDetails

கொழும்பில் பேரணிகளை நடத்துவதற்கு நீதிமன்றம் தடையுத்தரவு!

கொழும்பு சில பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட சிலருக்கு ...

Read moreDetails

ஆங் சான் சூகிக்கு மீண்டும் காவல்!

மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை சுமார் ஒரு வருட காலம் தனிமைச் ...

Read moreDetails

கொழும்பு – பொரளை பகுதியில் கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!

தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய பாரிய போராட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். கொழும்பு, பொரளை சஹஸ்புரவுக்கு அருகில் குறித்த போராட்டம் ...

Read moreDetails

வசந்த முதலிகே பிணையில் விடுவிப்பு!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் முற்படுத்திய போதே இவ்வாறு பிணையில் ...

Read moreDetails

மீண்டும் கைதானார் வசந்த முதலிகே!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டுள்ளார். கறுவாத்தோட்டம் பொலிஸாரால் இன்று(வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடியாணை ஒன்றுக்கு அமைய ...

Read moreDetails

தலைநகரம் எதிர்கொண்டுள்ள ஆபத்து!

(World Of Statistics) அமைப்பு வெளியிட்டுள்ள உலகின் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலில் கொழும்பு நகரமும் இடம்பிடித்துள்ளது. அதன்படி உலகின் மிக மோசமான போக்குவரத்து ...

Read moreDetails
Page 328 of 332 1 327 328 329 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist