Tag: Nirmala Sitharaman

இந்திய வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு!

இந்தியாவின் வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தால் நேற்றைய தினம் 2025 - 2026 ஆம் ...

Read moreDetails

சுதந்திர தினத்தினையொட்டி இந்திய எல்லைகளின் பாதுகாப்பு அதிகாிப்பு!

அயல் நாடுகளுடனான எல்லைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். விசேடமாக அசாமில் தடை செய்யப்பட்ட ...

Read moreDetails

திட்டங்களைச் செயற்படுத்துவதே மோடியின் வளர்ச்சி – நிர்மலா சீதாராமன்!

திட்டங்களை உரிய நேரத்தில் நிறைவேற்றி அவற்றை செயல்பாட்டுக்குக் கொண்டு வருதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2014ஆம் ...

Read moreDetails

‘ஸ்டேட் பாங்க் ஒப் இந்தியாவின்‘ கிளையை திறந்து வைத்தார் நிர்மலா சீதாராமன்

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஸ்டேட் பாங்க் ஒப் இந்தியாவின் திருகோணமலைக் கிளையை இன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். திருகோணமலையில் ...

Read moreDetails

நிர்மலா சீதாராமன்  கலந்துகொள்ளும் நிகழ்வுக்கு என்னை அழைக்காதது வேதனையளிக்கிறது!

இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொள்ளும் ”நாம்-200" என்ற விழாவுக்கு என்னை அழைக்காதது வேதனையளிக்கின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்  மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

நாட்டை வந்தடைந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் !

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை அமைச்சர் ஜீவன் ...

Read moreDetails

இந்திய நிதி அமைச்சர் இலங்கைக்கு விஐயம்!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை வரவுள்ளதாக இந்திய அரசாங்கத்தின் செய்தித் தகவல் பணியகம் தெரிவித்துள்ளது. இந்திய வம்சாவளி ...

Read moreDetails

கடன் வழங்கும் செயற்பாடுகளில் சீனாவும் இணைந்துகொள்ள வேண்டும் – நிர்மலா சீத்தாராமன்

இலங்கைக்கு கடன் வழங்கும் செயற்பாடுகளில் சீனாவும் இணைந்துகொள்ள வேண்டும் என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கைக்கு அதிகளவு கடனை வழங்கிய நாடு என்ற அடிப்படையில் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist