கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC), தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியைத் தொலைத்தது அல்லது தவறவிட்டது தொடர்பான விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜூன் 26 அன்று ...
Read moreDetailsதெல்தெனியவில் கார் ஒன்றிற்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பிசியோதெரபிஸ்ட் (physiotherapist) கொலை தொடர்பாக, குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரி நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றச் செயலுக்கு ...
Read moreDetailsபொலிஸ் திணைக்களத்திற்குள் மொத்தம் 139 பொலிஸ் பொறுப்பதிகாரிகள் (OICs) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. இது திணைக்களத்தின் வரலாற்றில் ஒரே நேரத்தில் மிகப்பெரிய இடமாற்றத்தைக் குறிக்கிறது ...
Read moreDetailsஎஹலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியங்க சில்வா தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.