Tag: pmd

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நியமனம்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (24) ...

Read moreDetails

ஜனாதிபதியின் அவதானிப்புக்காக வரவு செலவுத் திட்ட இறுதி ஆவணம்!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வரைபை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (16) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மீளாய்வு செய்தார். இந்நிகழ்வில் நிதி ...

Read moreDetails

புதிய யுகத்தை குறிக்கும் வகையில் Govpay திட்டம் ஆரம்பம்!

டிஜிட்டல் கொடுப்பனவுகளில் புதிய யுகத்தை குறிக்கும் வகையில் Govpay திட்டம் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ...

Read moreDetails

எண்ணெய் சுத்திகரிப்பு; சீனாவுடன் $3.7 பில்லியன் ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து!

அம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சும் சீனாவின் சினோபெக் நிறுவனமும் கைச்சாத்திட்டுள்ளன. ...

Read moreDetails

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான 162 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள்!

கடந்த காலங்களில் 162 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்து காணாமல் போனமை தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொண்டு உண்மைகளை முன்வைக்குமாறு குற்றப் ...

Read moreDetails

ஜனாதிபதி அநுரவின் சிறப்பு காணொளி வெளியீடு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு 100 நாட்களை நினைவுகூரும் வகையில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி, ...

Read moreDetails

ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்த வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ...

Read moreDetails

பொலன்னறுவை அரிசி ஆலைகளில் இன்று விசேட சோதனை!

பொலன்னறுவை பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் இன்று விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்போது, அரிசி ஆலைகளில் நாளாந்தம் உற்பத்தி செய்யப்படும் அரிசியின் ...

Read moreDetails

இராஜதந்திர தூதரக பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி இன்று விசேட சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (25) இலங்கையில் உள்ள இராஜதந்திர தூதரகங்களின் பிரதிநிதிகளுடன் தொடர் சந்திப்புகளை நடத்த உள்ளார். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தகவலின் படி, ...

Read moreDetails

அமெரிக்காவில் எலக்ட்ரிக் கார் திட்டங்களை தாமதப்படுத்தும் டொயோட்டா!

பேட்டரியில் இயங்கும் கார்களுக்கான உலகளாவிய தேவை தொடர்ந்து மென்மையாகி வருவதால், டொயோட்டா அமெரிக்காவில் எலக்ட்ரிக் வாகன (EV) உற்பத்திக்கான தொடக்க திகதியை ஒத்தி வைத்துள்ளது. ஜப்பானிய மோட்டார் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist