Tag: police

போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரிப்பு-அவதானம்!

போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், பணத்தை கையாள்வதில் கவனமாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், பல பகுதிகளிலும் போலி ...

Read moreDetails

கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் உயிரிழப்பு!

கம்பஹா கட்டுகஸ்தர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று (திங்கட்கிழமை) மாலை இனந்தெரியாத ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

ஹொரணை துப்பாக்கிச்சூடு : காமயடைந்த இருவரும் உயிரிழப்பு!

ஹொரணை, தல்கஹவில பிரதேசத்தில் இன்று (07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் உயிரிழந்துள்ளனர். ஹொரணை - தல்கஹவில பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இன்று ...

Read moreDetails

கார்த்திகை பூ அலங்கார விவகாரம் : மனித உரிமை ஆணைக்குழுவில் பொலிஸார் வாக்குமூலம்

பொலிஸ் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமையவே பாடசாலை மாணவர்களை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று, விசாரணைகளை முன்னெடுத்தோம் என தெல்லிப்பழை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ...

Read moreDetails

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அழைப்பாணை!

தலைமை பொலிஸ் பரிசோதகர் சிலருக்கு இடமாற்றம் வழங்கியமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது அதன்படி சில அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் ...

Read moreDetails

இரத்தினபுரியில் வாகன விபத்து- 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

இரத்தினபுரி - பத்துல்பான பிரதேசத்தில் லொறி ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் காயமடைந்தவர்கள் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் ...

Read moreDetails

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது !

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 9 பேர் மற்றும் மூன்று சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தில் செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட ...

Read moreDetails

தென்னாப்பிரிக்காவில் விபத்து-45பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவில் கிறிஸ்தவ ஆராதனையில் பங்கேற்க சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு கிழக்கு லிம்போபோ பிராந்தியத்தில் மோரியா நகரில் நடைபெற்று வரும் ...

Read moreDetails

கம்பஹா ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – தீர்ப்பு ஏப்ரலில் அறிவிப்பு!

சுத்தமான குடிநீர் தொடர்பில் கம்பஹா ரத்துபஸ்வல பிரதேசவாசிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) முடிவடைந்துள்ளது. அதன்படி இந்த வழக்கை விசாரித்த மூவரடங்கிய ...

Read moreDetails

மக்கள் போராட்ட இயக்க உறுப்பினர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட துமிந்த நாகமுவ, லஹிரு வீரசேகர மற்றும் ரத்கராவே ஜினரதன தேரர் ஆகியோரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் ...

Read moreDetails
Page 30 of 41 1 29 30 31 41
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist