Tag: police

யாசகம் எடுப்பவர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு அபராதம்!

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான சந்திகளின் வீதி விளக்குகளுக்கு அருகில் காத்திருந்து யாசகம் எடுப்பவர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அதன்படி, ...

Read moreDetails

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு -3 போலீசார் உயிரிழப்பு!

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 போலீசார் உயிரிழந்தனர் என தெரிவித்துள்ளனர் அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம் சார்லொடி நகரில் உள்ள குடியிருப்பில் சிலர் ஆயுதங்களுடன் இருப்பதாக போலீசாருக்கு ...

Read moreDetails

முஸ்லிம் பெண்கள் கல்லூரி ஒன்றில் தீ பரவல்!

வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் பெண்கள் கல்லூரி ஒன்றில் இன்று  தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்லூரியின் தங்கும் விடுதி அமைந்துள்ள நான்கு மாடிக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் ...

Read moreDetails

மாறாத சுவடுகளாக மாறிய உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வடுக்கள்!

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிகழ்ந்து  இன்றுடன் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 2019ஆம் ஆண்டு கொழும்பில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்ப கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயம், ...

Read moreDetails

நடிகை தமிதா அபேரத்ன மீது மற்றுமொரு முறைப்பாடு!

சிறையில் உள்ள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் மீது பேலியகொட குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மற்றுமொரு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த ...

Read moreDetails

சுற்றுச்சூழல் குற்றங்கள் தொடர்பாக விசேட அறிவிப்பு!

சுற்றுச்சூழல் குற்றங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் இருப்பின் 1997 அல்லது 1981 என்ற குறுகிய தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். சுற்றாடல் அழிவு தொடர்பிலான ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 240 நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 240 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது ஹெரோயின் 104 கிராம் 705 மில்லிகிராம், ...

Read moreDetails

யாழ்- நாவாந்துறை பகுதியில் மோதல்-இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிப்பு!

யாழ்- நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் அதன்படி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 12.30க்கும் 3.00 ...

Read moreDetails

நாட்டில் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டின் இரண்டு மில்லியன் மக்கள் தொகையில் 50,000,000 பேர் பல்வேறு போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதுடன் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் சுமார் 40,000 பேர் போதைப்பொருள் பாவனையால் ...

Read moreDetails

பொலிஸ் அதிகாரிகளுக்கு பரிசுத் தொகை அறிவிப்பு!

மதுபோதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிகளுக்கு பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் அறிவுறுத்தலின் பேரில் இது ...

Read moreDetails
Page 29 of 41 1 28 29 30 41
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist