பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
எழுவை தீவு மற்றும் அனலைதீவு இடையே உள்ள கடற்பரப்பில் 197 கிலோகிராம் மற்றும் 400 கிராம் கஞ்சா வினை இன்று காலை கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது. கடற்படையின் விசேட ...
Read moreDetails2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி மாத்தறை வெலிகம பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோனுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ...
Read moreDetailsவத்தளையில் இருந்து லொறி ஒன்றை திருடி தப்பிச் சென்ற நபர் ஒருவர், கடுவெல பகுதியை கடந்து சென்று கொண்டிருந்தபோது, பொலிஸார் அந்த லொறி மீது துப்பாக்கிச் சூடு ...
Read moreDetailsஅடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பொலிஸ் திணைக்களத்திற்கு தனியான சம்பளக் கட்டமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ...
Read moreDetailsபத்தேகம, எத்கந்துர பகுதியில் நேற்றிரவு (27) இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த மோதலின் போது சகோதரர்கள் கூரிய ஆயுதங்களால் குத்தப்பட்டதாக பொலிஸார் ...
Read moreDetailsகிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்பிகொடுவ பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபரொருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். வீட்டு வாடை தொடர்பான தகராறினால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் ...
Read moreDetailsகனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பில் தலைமறைவாகியுள்ள இஷார செவ்வந்தி என்ற பெண் சந்தேக நபரைப் பற்றி தகவல்களை வழங்குபவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் ...
Read moreDetails16 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக மாத்தளை, கந்தேநுவர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமி டிசம்பர் 6 ஆம் திகதி முதல் காணாமல் ...
Read moreDetailsபேராதனை, கிரிபத்கும்புர பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியில் 650 ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (23) ...
Read moreDetailsகாரொன்றை நிறுத்துமாறு வழங்கப்பட்ட உத்தரவுகளை மீறி பயணித்த வகானம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 02 கிலோ ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.