Tag: police

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் மீட்பு!

தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் ஒரு லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை இந்திய கடலோர பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தமிழ் நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்த ...

Read moreDetails

புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் தீ!

கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதி வளாகத்தில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த  தீ இன்று  (ஞாயிற்றுக்கிழமை)  பரவியதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்தது. தீயை ...

Read moreDetails

யாழில்.பொலிஸ் உத்தியோகஸ்தரின் மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய மர்ம நபர்கள்!

யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிளொன்று இன்று(23)  மர்ம நபர்களினால்  தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது. கடமை நிமித்தமாக மருதங்கேணி நித்தியவெட்டை பகுதிக்கு சென்ற குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், ...

Read moreDetails

கொங்கிறீட் மதில் சரிந்து விழுந்ததில் ஆறு மாணவர்கள் காயம்- ஒருவர் உயிழப்பு!

பாடசாலையில் கொங்கிறீட் சுவர் இடிந்து விழுந்ததில் 6 வயதான மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று வெல்லம்பிட்டியவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 5 மாணவர்கள் ...

Read moreDetails

தெமட்டகொட பகுதியில் குண்டு தாக்குதல்!

தெமட்டகொட பகுதியில் இன்று (ஞாயிற்க்கிழமை) குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சிறையில் உள்ள தெமட்டகொட ருவானின் வீட்டின் மீது  நடத்தப்பட்டுள்ளது. இதன்போது  ஒரு ...

Read moreDetails

தினேஷ் ஷாப்டரின் பிரேதப் பரிசோதனையின் முடிவுகள் அறிவிப்பு!

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷப்டரின் மரணத்திற்கான காரணம் நாளை (புதன்கிழமை) அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக ஐவரடங்கிய நிபுணர் குமு நியமிக்கப்பட்டிருந்து. ...

Read moreDetails

மருத்துவ பீட மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்!

மருத்துவ பீட மாணவர்களின் போராட்டம் மீது நீர் தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) வைத்திய பீட மாணவ செயற்பாட்டு குழுவினால் இந்த ...

Read moreDetails

பொலிஸார் குறித்து முறைப்பாடு செய்ய முடியும்

நாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளை ‘118’ என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் ...

Read moreDetails

வெல்லம்பிட்டியில் துப்பாக்கி பிரயோகம்-ஒருவர் காயம்!

வெல்லம்பிட்டியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லம்பிட்டிய பிரண்டியாவத்தை பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதோடு காயமடைந்துவர் ...

Read moreDetails

UPDATE கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் பயணிகள் பேரூந்து மீது மரம் விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு

கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பேருந்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். UPDATE : கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பயணிகள் ...

Read moreDetails
Page 40 of 41 1 39 40 41
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist