எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
பொலன்னறுவை, மீகஸ்வேவ பகுதியில் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் 604 லீட்டர் பெற்றோலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ...
Read moreDetailsபொலன்னறுவை ஹிங்குராக்கொட பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவரின் வீட்டில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலன்னறுவை மாநில புலனாய்வு ...
Read moreDetailsபொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் தந்தையும் மகனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (11) மாலை ...
Read moreDetailsபொலன்னறுவை பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறையில் டிப்போ முகாமையாளர் உட்பட ஐந்து பேர் ...
Read moreDetailsபொலன்னறுவை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதங்களைத் தணிக்க வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்தி, மொரகஹகந்த மற்றும் களுகங்கை நீர்த்தேக்கங்களிலிருந்து உபரி நீரை அனுராதபுரம் மற்றும் வடமேல் மாகாணத்திற்கு ...
Read moreDetailsபொலன்னறுவை மற்றும் மானம்பிட்டிக்கு இடையிலான தற்காலிக ரயில் சேவை இன்று (21) காலை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பொலன்னறுவை - மானம்பிட்டிக்கு இடையிலான பிரதான ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.