முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
பிரதமரின் செயலாளர் பிரதீப் ஹபுதன்த்ரி மற்றும் மக்கள் சீனக் குடியரசின் ஹெனான் மாகாணக் ஆலோசனை குழுவின் உபதலைவர் Liu Jiongtian தலைமையிலான குழுவினருக்கிடையிலான சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் ...
Read moreDetailsநீதித்துறை அமைச்சு மற்றும் குறித்த அமைச்சின் கீழ் காணப்படும் நிறுவனங்களின் முன்னேற்றம் தொடர்பில் குறித்த நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் பிரதமர் ஹரினி அமரசூரிய கலந்துகொண்டுள்ளார் இந்த ...
Read moreDetailsபிரதமர் அலுவலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவினை கலைத்து அதில் சேவை செய்த வைத்திய அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் உட்பட அங்கிருந்த சுகாதார உபகரணங்கள், ஒளடதங்கள், இரண்டு அம்புலன்ஸ் ...
Read moreDetailsபிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் அகில இலங்கை தாதியர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகளுக்கிடையில் பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது இதில் தாதியர் சேவையை சிறந்த முறையில், ...
Read moreDetailsபிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது இதன்போது ஆசிரியர் சேவை, அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் ...
Read moreDetailsஅரச விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் (AMS) பிரதிநிதிகள் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் அரச வைத்தியசாலைகளில் ...
Read moreDetailsஇலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ், பிரதமர் ஹரிணி அமரசூரியவை இன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர ...
Read moreDetailsஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Marc-Andre Franche, பிரதமர் ஹரினி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார் இதன்போது அவர் தனது வாழ்த்துக்களை பிரதமருக்கு தெரிவித்ததுடன், இலங்கையின் ...
Read moreDetailsபிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா ஆகியோருக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது இதில் இலங்கையில் ...
Read moreDetailsபிரதமருக்கு 14 வயது மாணவியிடமிருந்து இருந்து மகஜர் ஒன்றை கையளிக்கப்பட்டுள்ளது அதன்படி காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு சைக்கிளில் வந்த 14 வயது மாணவி பாத்திமா நடா இன்று ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.