Tag: railway

ஓடும் ரயிலில் செல்ஃபி எடுத்த சுற்றுலா பயணி படுகாயம்!

எல்ல - கொழும்பு சுற்றுலா ரயிலில் செல்ஃபி எடுக்க முற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் ஒஹிய - இடல்கஸ்ஹின்ன ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள கம்பத்தில் ...

Read moreDetails

ரயில் சேவைகள் தாமதம்!

கரையோர மார்க்கம் மற்றும் சிலாபம் மார்க்கமூடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அளுத்கமவில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலில் தொழில்நுட்ப ...

Read moreDetails

மலையக ரயில் சேவைகள் வழமைக்கு!

இன்று (02) முதல் மலையக ரயில் பாதையூடான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 26 ஆம் திகதி உடுவர பிரதேசத்தில் ...

Read moreDetails

கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரஜரட்ட ரெஜினி ரயில் கொழும்பு கோட்டை நிலையத்தில் தடம் புரண்டுள்ளது. இதனால், கடலோ மார்க்கமூடான ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக இலங்கை ரயில்வே ...

Read moreDetails

ரயில் சேவைகள் தொடர்பான அப்டேட்!

மோசமான வானிலை காரணமாக கொழும்பு-கோட்டைக்கும் பதுளைக்கும் இடையிலான இரவு நேர அஞ்சல் ரயில் சேவை இன்று (28) பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

மலையக மார்க்கமூடான இரவு அஞ்சல் ரயில்கள் இரத்து!

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக ரயில் பாதையின் இரவு நேர அஞ்சல் ரயில் சேவைகள் இன்று (27) இரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இன்று ...

Read moreDetails

கொழும்பு-பதுளை இரவு அஞ்சல் சேவை ரயில் இரத்து!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணிக்கும் இரவு நேர அஞ்சல் ரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

மலையக ரயில் சேவை தொடர்பான அறிவிப்பு!

நிலவும் மோசமான வானிலை காரணமாக, மலையக ரயில் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மலையக ரயில் பாதையில் இயங்கும் ரயில் நானுஓயா வரை ...

Read moreDetails

கொழும்பு – தலைமன்னார் இடையிலான ரயில் சேவை மீண்டும்!

கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான ரயில் சேவை இன்று (12) முதல் மீள ஆரம்பிக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹவ மற்றும் அநுராதபுரத்துக்கு இடையிலான ...

Read moreDetails

புகையிரத நிலைய அதிபர்களின் மற்றுமொரு எச்சரிக்கை!

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் ...

Read moreDetails
Page 7 of 9 1 6 7 8 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist