Tag: railway

மஹவ – அனுராதபுரம் வரையான வடக்கு ரயில் சேவை பாதை திறப்பு தாமதம்!

புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ள வடக்கு ரயில் சேவையின் மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான பகுதி, ரயில்களை இயக்குவதற்கு தேவையைான தரத்தை பூர்த்தி செய்யாத காரணத்தினால், அந்தப் பாதையூடான ...

Read moreDetails

ரயிலுடன் யானைகள் மோதி கோர விபத்து!

ஹிங்குராங்கொட மற்றும் கல் ஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் எரிபொருள் ரயில் ஒன்று காட்டு யானைகள் மீது மோதுண்டு தடம் புரண்டுள்ளது. இதனால், மொத்தம் நான்கு பெட்ரோல் ...

Read moreDetails

ரயில் சேவைகள் பாதிப்பு!

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் தடம் புரண்டதன் காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று (15) காலை 7.00 மணியளவில் மட்டக்களப்பில் ...

Read moreDetails

பாம்பன் புகையிரத பாலம் திறப்பு – மோடி வருகை!

பாம்பன் புகையிரத பால திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி ஒக்டோபர் 2ல் தமிழகம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் ...

Read moreDetails

மலையக புகையிரத பாதையில் மாற்றமா?

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் புகையிரதத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மலையக புகையிரதத்தின் ஹட்டன் மற்றும் ...

Read moreDetails

மீண்டும் பணிப்புறக்கணிப்பு – புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அறிவிப்பு!

பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து புகையிர நிலைய அதிபர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானித்ததாக புகையிரத நிலைய ...

Read moreDetails

பணிக்கு வராத ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் ரயில் நிலைய ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று பல அலுவலக புகையிரதங்கள் ...

Read moreDetails

பணி நீக்கம் செய்யப்பட்ட புகையிரத ஊழியர்கள் மூவர் தொடர்பில் அறிவிப்பு!

வெளிநாட்டவர்கள் இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இடைநிறுத்தப்பட்டிருந்த புகையிரத ஊழியர்கள் மூவர் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் மேலதிக ...

Read moreDetails

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் தொடர்பில் அறிவிப்பு!

400 புகையிரதக் கடவைகளை நிறுவ ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. நிதி அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த ஆட்சேர்ப்புகளுக்கு இணக்கம் காணப்பட்டதாக புகையிரத பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார தெரிவித்துள்ளார் ...

Read moreDetails

பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது : வழமைக்குத் திரும்பும் இரயில் சேவைகள்!

ரயில்வே ஊழியர்களினால் இன்று முன்னெடுக்கப்பட்ட திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டம், அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளையடுத்து கைவிடப்பட்டுள்ளது. ரயில் சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊக்கத்தொகை வழங்கப்படாததால், இன்று காலை ...

Read moreDetails
Page 8 of 9 1 7 8 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist