மலையக ரயில் சேவைகள் வழமைக்கு!
பதுளையிலிருந்து புறப்பட்ட 1008 பயணிகள் ரயிலின் இயந்திரம் தடம் புரண்டதால் இடைநிறுத்தப்பட்டிருந்த மலையக ரயில் பாதையூடான ரயில் சேவைகள் இன்று (10) காலை 8:30 மணியுடன் முழுமையாக ...
Read moreDetailsபதுளையிலிருந்து புறப்பட்ட 1008 பயணிகள் ரயிலின் இயந்திரம் தடம் புரண்டதால் இடைநிறுத்தப்பட்டிருந்த மலையக ரயில் பாதையூடான ரயில் சேவைகள் இன்று (10) காலை 8:30 மணியுடன் முழுமையாக ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் சுமார் 400 பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் இந்த வருடத்திற்குள் பாதுகாப்பானதாக மாற்றப்படும் எனவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ...
Read moreDetailsயானை-ரயில் மோதலை தடுக்கும் வகையில், வெள்ளிக்கிழமை (மார்ச் 07) முதல் மட்டக்களப்பு பாதையில் தொடங்கும் ரயில் கால அட்டவணையில் இலங்கை ரயில்வே திணைக்களம் திருத்தம் செய்துள்ளது. யானை ...
Read moreDetails“எல்ல ஒடிஸி நானுஓயா” என்ற புதிய ரயில் சேவை இன்று (10) முதல் நானுஓயாவிலிருந்து பதுளை ரயில் நிலையம் வரை ஆரம்பமாகவுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் ...
Read moreDetailsபல ரயில்களில் மூன்றாம் வகுப்பு இருக்கை முன்பதிவுகளை இலங்கை ரயில்வே இடைநிறுத்தியுள்ளது. பல ரயில் சேவைகளில் மூன்றாம் வகுப்பு இருக்கை முன்பதிவுகளை இடைநிறுத்த இலங்கை ரயில்வே முடிவு ...
Read moreDetailsமலையக ரயில் மார்க்கத்தில் ஹட்டனுக்கும் கொட்டகலைக்கும் இடையில் ரயில் பாதையில் மண்மேடு ஒன்றும் மரமொன்றும் சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால் மலையக மார்க்கமூடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ...
Read moreDetailsபொலன்னறுவை மற்றும் மானம்பிட்டிக்கு இடையிலான தற்காலிக ரயில் சேவை இன்று (21) காலை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பொலன்னறுவை - மானம்பிட்டிக்கு இடையிலான பிரதான ...
Read moreDetailsஎல்ல உட்பட மலையக ரயில் மார்க்கங்களுக்கான ‘இ-டிக்கெட்’ மோசடி தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இன்று (20) அறிக்கை தாக்கல் ...
Read moreDetailsஇன்றும் (19) பல ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று 15 குறுகிய தூர ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் ...
Read moreDetailsஎல்ல வரையிலான மலையக ரயில்களுக்கான இ-டிக்கெட்டுகளை உள்ளடக்கிய பாரிய மோசடி ஒன்று தற்போது இடம்பெற்று வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.