தலைமன்னார் – கொழும்பிற்கிடையில் கடுகதி புகையிரத சேவை : ஜனாதிபதி!
தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி புகையிரத சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவில் கலந்து ...
Read moreDetails



















