Tag: Ranil Wickramasinga

தேசிய பாதுகாப்புக் கொள்கை தயாரிப்பு யோசனை ஜனாதிபதியால் சமர்ப்பிப்பு!

தேசிய பாதுகாப்புக் கொள்கை தயாரிப்பின் முதற்கட்டமான - பாதுகாப்பு நிலவர மீளாய்வு 2030- என்ற யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ...

Read moreDetails

கிராம உத்தியோகத்தர் பதவிகளை நிரப்புவதற்கு நடவடிக்கை : இராஜாங்க அமைச்சர் அசோக!

வெற்றிடமாக உள்ள சுமார் 4000 கிராம உத்தியோகத்தர் பதவிகளை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் ...

Read moreDetails

அமைச்சர்களின் தேவைக்கேற்ப செயற்படப்போவதில்லை : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

நாட்டின் கல்விக் கொள்கைகளை அரசியலுக்கு அடிபணியவோ அமைச்சர்களின் தேவைக்கேற்ப மாற்றவோ இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். எப்பாவல சித்தார்த்த மத்திய கல்லூரியின் 150 ஆவது ...

Read moreDetails

நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கல் குறித்து மனம் திறந்தார் ஜனாதிபதி!

நாடு முழுவதும் நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கல் முயற்சிகளின் ஊடாக அடுத்த 15-20 வருடங்களில் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் ...

Read moreDetails

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!

மனித உரிமைகள் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழிகளை மதிப்பிடுவதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி ...

Read moreDetails

பௌத்த மதத்திற்கே முன்னுரிமை வழங்குவேன் : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க தேரர்களான, ஆணமடுவே தம்மதிஸ்ஸி ...

Read moreDetails

பொருளாதாரத்தை முழுமையாக மறுசீரமைக்க நடவடிக்கை : ஜனாதிபதி!

இந்நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக மறுசீரமைக்க தாம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கையின் நிலையான அபிவிருத்தி நோக்குநிலை என்ற தலைப்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற நிபுணர் ...

Read moreDetails

காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் மூலோபாய வேலைத்திட்டம் : ஜனாதிபதி ரணில்!

காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான இலங்கையின் மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேசிய ஆலோசணைக் குழுவை நிறுவ வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். காலநிலை மற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான ...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வேலைத்திட்டங்களை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு!

வருடாந்தம் 05 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ...

Read moreDetails

பாதுகாப்பு தரப்புகளை நவீனமயப்படுத்த நடவடிக்கை : சாகல ரத்நாயக்க!

புதிய சவால்களுக்கு முகம்கொடுக்க தகுந்த வகையில் பாதுகாப்பு தரப்புகளையும் நவீனமயப்படுத்த வேண்டும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ...

Read moreDetails
Page 14 of 20 1 13 14 15 20
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist