Tag: Ranil Wickramasinga

கடனில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முடியும் : ஜனாதிபதி பிரான்ஸில் உறுதியளிப்பு!

வேகமாகவும் திறனுடனும் பயணித்தால் மாத்திரமே கடன் சுமைகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்க முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சர்வதேச நாடுகள் எதிர்க்கொண்டிருக்கும் சமகால நெருக்கடிகளுக்கு தீர்வினைக் ...

Read moreDetails

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் பதவியேற்பு!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ இன்று உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு பேராசிரியர் ...

Read moreDetails

நாட்டில் மருத்துவ நிபுணர்களுக்கான பற்றாக்குறை அதிகரிப்பு!

இலங்கை தற்போது மருத்துவ நிபுணர்களுக்கான பாரிய பற்றாக்குறையை சந்தித்துள்ளது எனவும் நாட்டின் சுகாதாரத் துறைக்கு இது கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாகவும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கணிசமான ...

Read moreDetails

தீர்வுகாண முடியாத தலைவர்கள் நாட்டிற்குத் தேவையில்லை : ஐக்கிய தேசியக் கட்சி!

பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாத தலைவர்கள் இந்த நாட்டிற்குத் தேவையில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்புத் ...

Read moreDetails

யாழ்.போதனா வைத்தியசாலையில் விழித்திரை சத்திர சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பம்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் விழித்திரை சத்திர சிகிச்சைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், "விழித்திரை சத்திர சிகிச்சைகள் ...

Read moreDetails

உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் : நாடாளுமன்றத்தில் அதிர்ச்சி தகவல்!

நட்டில் தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் அதிகளவில் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இப்பிரச்சினை தொடர்பாக கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் ...

Read moreDetails

ஜனாதிபதி ஹிட்லர் போன்றே செயற்படுகின்றார் : சரத் பொன்சேகா!

வாக்கு அரசியலுக்கு ஆசைப்பட்டு, தொல்பொருள் சின்னங்கள் மீது கை வைப்பதை ஜனாதிபதி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ...

Read moreDetails

அதிகரித்துவரும் வன்முறைகளால் சமூகப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் : முன்னாள் பொலிஸ் அதிகாரி எச்சரிக்கை!

துப்பாக்கிப் பாவனையினால் அதிகரித்து வரும் கொலைகள் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக குற்றவியல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் ...

Read moreDetails

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட உத்தரவு!

தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் நடைபெறும் வன்முறைக் குற்றங்களுக்கு எதிராக உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு ...

Read moreDetails

நாணய நிதியத்தின் கலந்துரையாடல்களில் நாமும் பங்குபற்றவேண்டும் : எதிர்க்கட்சி வலியுறுத்து!

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடனான கலந்துரையாடல்களில் எதிர்க்கட்சிகளையும் இணைத்துக் கொள்ளவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் ...

Read moreDetails
Page 19 of 20 1 18 19 20
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist