Tag: Ranil Wickramasinga

கண் சத்திர சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு : சுகாதார அமைச்சர்!

நுவரெலியா பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையை அடுத்து பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கான நட்டஈடு விரைவில் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ...

Read moreDetails

அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நாட்டு மக்களுக்கு குப்பை மட்டுமே மிஞ்சும் : பேராயர் மெல்கம் ரஞ்சித்!

தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டை வீழ்ச்சியடையச் செய்து வருவதாக கொழும்பு பேராயர் கார்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு நிலையில் 2048 ல் அபிவிருத்தி அடைவோம் என்ற ...

Read moreDetails

அரசாங்கம் உழைக்கும் மக்கள் மீது சுமைகளைச் சுமத்தியுள்ளது : எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

அரசாங்கம் உழைக்கும் மக்கள் மீது அனைத்துச் சுமைகளையும் சுமத்தியுள்ளதாகவும் இந்தநேரத்தில் சரியான விடயங்களை சரியான முறையில் புரிந்துகொள்வது மிகவும் அவசியமானது என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ...

Read moreDetails

பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்ஜித் கடும் அதிருப்தி!

புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில், கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அதில் இலங்கையில் பொலிஸ் ...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் இன்று விசேட அமைச்சரவைக் கூட்டம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று விசேட அமைச்சரவை கூட்டமும் ஆளும் கட்சியின் உடனான சந்திப்பும் நடைபெற உள்ளது. இதன்போது தேசிய கடன் மறு சீரமைப்பு, சர்வதேச ...

Read moreDetails

நலன்புரித்திட்டங்கள் தொடர்பான முரண்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை : பொதுஜன பெரமுன!

நலன்புரித்திட்டங்கள் தொடர்பான முரண்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே ...

Read moreDetails

அனைத்து மாகாண சபைகளுக்கும் அதிகாரப்பகிர்வு : ஜனாதிபதி ரணில் உறுதி!

வடக்கு மாகாணசபைக்கு மாத்திரமல்லாது நாட்டிலுள்ள ஏனைய மாகாணசபைகளும் உள்ளடங்கலாக மேலதிக அதிகாரப் பரவலாக்கம் குறித்துப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐரோப்பிய விஜயத்தின் ...

Read moreDetails

இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டோம் -ஜனாதிபதி ரணில்

இந்தியாவுக்கு  எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் இலங்கையை ஒரு தளமாகப்  பயன்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 'பிரான்ஸ் 24' இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்தார். ...

Read moreDetails

சுகாதார அமைச்சிலிருந்து காணாமல் போன வாகனங்கள்?

சுகாதார அமைச்சின் 1794 வாகனங்கள் காணாமல் போயுள்ள அதேநேரம் 259 வாகனங்கள் வெளி தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வாகனங்கள் 1950 மற்றும் ...

Read moreDetails

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை நாடு திரும்பியுள்ளார். எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானமான ஈ.கே.650 இல் டுபாயில் இருந்து இன்று ...

Read moreDetails
Page 18 of 20 1 17 18 19 20
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist