Tag: Ranil Wickramasinga

பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம்!

பாதுகாப்பு அமைச்சின் நலன்புரிப் பிரிவினால் பத்தரமுல்லையில் உள்ள பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் சிங்களப் புத்தாண்டு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ...

Read moreDetails

புத்தாண்டுக்கான சுபவேளைப்பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

சிங்களம் மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான நல்லிணக்க சுபவேளைப் பத்திரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று கையளிக்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. ...

Read moreDetails

இரட்டை மேம்பாலத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி!

கொம்பனித்தெரு, நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை ஆகிய பகுதிகளை இணைக்கும் புகையிரத பாதைக்கு மேலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரட்டை மேம்பாலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று ...

Read moreDetails

தேசிய புதிய அரிசித் திருவிழா ஜனாதிபதி தலைமையில் முன்னெடுப்பு!

தேசிய புதிய அரிசித் திருவிழா இன்று முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அனுராதபுரத்தின் இடம்பெற்றது. பாரம்பரியமாக பெரும் போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதற் பகுதியை ...

Read moreDetails

கல்வி முறையில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே நாடு முன்னேறும் : ஜனாதிபதி ரணில்!

கல்வியின் புதிய ஆயுதமாக நவீன தொழில்நுட்ப அறிவும் மாற்றமடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே அடுத்த 75 ஆண்டுகளில் நாடு முன்னேற்றமடைய வேண்டுமானால் கல்வி முறையில் ...

Read moreDetails

போட்டி நிறைந்த ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் அவசியம் : ஜனாதிபதி ரணில்!

நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட இரண்டு முதலீட்டு வலயங்களுக்கு கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் ஜே.வி.பியினரால் அச்சுறுத்தல் காணப்பட்டிருந்தாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ...

Read moreDetails

தேசிய கலாபவனத்தை வருட இறுதிக்குள் திறப்பதற்கு நடவடிக்கை!

மூடப்பட்டுள்ள தேசிய கலாபவனத்தை இந்த வருட இறுதிக்குள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். 13 வருடங்களாக மறுசீரமைக்கப்படாத ஜோன் டி சில்வா ...

Read moreDetails

இரண்டு மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்க நடவடிக்கை!

இரண்டு மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை இந்த ஜூன் மாதத்திற்குள் பூர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...

Read moreDetails

இணக்கமின்றி முடிவுக்கு வந்த பசில் – ரணில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர்பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்றிரவு விசேட (21) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட ...

Read moreDetails

ஜனாதிபதிக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது. வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 ...

Read moreDetails
Page 7 of 20 1 6 7 8 20
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist