Tag: Ranil Wickramasinga

தற்போதுள்ள அரசாங்கம் எம்முடையதா என்பதில் சந்தேகம் : பசில்!

நடக்கவுள்ள இரு பிரதான தேர்தல்களையும் காலம் தாழ்த்துவதற்கான எந்தவொரு எண்ணமும் தம்மிடம் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனியார் ...

Read moreDetails

ஆங்கில மொழி மூலக் கல்வியை ஊக்குவிக்க ஜனாதிபதி நடவடிக்கை!

ஆங்கில மொழியில் கல்வியைத் தொடரும் பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதற்காக, ஆங்கில மொழியில் ...

Read moreDetails

அரசியல் வேறுபாடுகள் இன்றி ஒன்றிணைவோம் : ஜனாதிபதி ரணில் அழைப்பு!

குறுகிய அரசியல் வேறுபாடுகள் இன்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குளியாபிட்டிய மாநகரசபை மைதானத்தில் நேற்று நடைபெற்ற ...

Read moreDetails

IMF விவகாரம் : ஹர்ஷ டி சில்வாவுக்கு ஜனாதிபதி ஆதரவு!

சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்பாடுகளில் எதிர்க்கட்சிகளையும் இணைத்துக் கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் முன்வைத்த கோரிக்கை வரவேற்பதாக ஜனாதிபதி ...

Read moreDetails

கொழும்பு காஜிமாவத்தையிலுள்ளவர்கள் தொடர்பாக ஜனாதிபதி விசேட பணிப்புரை!

கொழும்பு காஜிமாவத்தையில் வசிக்கின்ற அனைத்து வீடற்ற குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்குவதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அரசாங்கத்தின் கொள்கைகள் ...

Read moreDetails

வற் வரிக்கான பட்டியலில் இருந்து புத்தகம், மருந்து பொருட்களை நீக்கத் தீர்மானம்!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள வற் வரிக்கான பட்டியலில் இருந்து புத்தகம், மருந்து பொருட்கள் உள்ளிட்ட மேலும் தெரிவு செய்யப்பட்ட பொருட்களை நீக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாடாளுமன்னறத்தில் இன்று உரையாற்றிய ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல்: புதிதாக அமைக்கப்பட்ட அரசியல் அமைச்சரவை?

ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, புதிய அரசியல் அமைச்சரவையொன்றை நியமித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் குறித்த அரசியல் அமைச்சரவை குழுவினர்  ...

Read moreDetails

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை தயங்கி நிற்காது!

உள்நாட்டு யுத்தத்தில் அனுபவம் பெற்ற நாடு என்ற ரீதியில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஒருபோதும் தயங்கி நிற்வேண்டிய அவசியம் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

நாடு முன்னோக்கிச் செல்ல நவீனமயப்படுத்தல் அவசியம்!

”இலங்கை முன்னோக்கிச் செல்வதற்கு பாரிய நவீனமயப்படுத்தல் அவசியம்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வரலாற்றில் முதல் தடவையாக நேற்றிரவு இடம்பெற்ற விமானப்படை கெடட்களின் (Cadet) சிதறல் ...

Read moreDetails

அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்திற்கு ஜனாதிபதி ரணில் விஜயம்!

ஜனாதிபதி மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்குச் ...

Read moreDetails
Page 8 of 20 1 7 8 9 20
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist