Tag: Ranil Wickramasinga

வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க? : முடிவு பசிலின் கைகளில்!

பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச நாடு திரும்பிய பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் முடிவெடுக்க முடியும் என அக்கட்சி வட்டாரங்கள் ...

Read moreDetails

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை ஆரம்பம்!

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைப் பிரகடன உரையுடன் இன்று ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு ...

Read moreDetails

தொழில்நுட்ப யுகத்திற்கேற்ப கல்வி முறையில் மாற்றம் : ஜனாதிபதி ரணில்!

அறிவு மற்றும் பண்பு மிக்க சமூகத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். களனி பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த ...

Read moreDetails

சர்வதேச ரீதியில் நிதிக் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டும் : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

சர்வதேச ரீதியில் நிதிக் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டிய அவசரத் தேவை தற்போது எழுந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உகண்டாவின் கம்பாலா நகரில் நேற்று ஆரம்பமான G ...

Read moreDetails

சுவிட்சர்லாந்து வர்த்தகர்களுடன் கைகோர்க்கும் ஜனாதிபதி!

"இலங்கை அரசாங்கமானது புதிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக" ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் சுவிஸ் ஆசிய வர்த்தக சம்மேளனம் இணைந்து ...

Read moreDetails

வரிச்சலுகை வழங்குவதில் பாரபட்சம் இல்லை : ஜனாதிபதி!

ஒரு தரப்பினருக்கு மாத்திரம் பணம் கிடைக்கும் வகையில் வரிச்சலுகை கொடுக்க தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியின் ஆரம்ப ...

Read moreDetails

இரு நாட்டு கொள்கைத் திட்டத்தை சாத்தியமாக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயார்!

பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணும் இரு நாட்டு கொள்கைத் திட்டத்தை சாத்தியமாக்க இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ...

Read moreDetails

ஜனாதிபதி விஜயத்தின் போது கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட நால்வரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் ...

Read moreDetails

யாழ் சூழலை மாசுபடுத்திய ஜனாதிபதியின் பாதுகாப்பு வாகனம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாணத்திற்கான நேற்றைய விஜயத்தின்போது அவரது பாதுகாப்பு வாகனம் ஒன்று கடும் புகையினை வெளியேற்றியவாறு சென்றதை அவதானிக்க முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் புகையினை வெளியேற்றும் ...

Read moreDetails

வடக்கில் காணிவிடுவிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் : ஜனாதிபதி அறிவிப்பு!

வடக்கு மாகாணத்தில் காணி விடுப்பு செயற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பலாலி விமான நிலையம் மற்றும் பாதுகாப்புத்துறைக்கு தேவையான காணிகள் தொடர்பில் ...

Read moreDetails
Page 9 of 20 1 8 9 10 20
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist