Tag: Ranil Wickramasinga

யாழிற்கு ஜனாதிபதி விஜயம்: மூவர் கைது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஜயத்தை முன்னிட்டு யாழில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில் வீதித்தடைகள் போடப்பட்டுள்ளதோடு அப்பகுதிகளில் விசேட ...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் இன்று வடக்கிற்குவிஜயம்!

நான்கு நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் இன்று வடமாகாணத்திற்கு செல்லவுள்ளார். இதற்கமைய இன்று (04) யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மாலை 3.00 ...

Read moreDetails

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த ஜனாதிபதி விசேட பணிப்புரை!

மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் டெங்கு ஒழிப்பு மற்றும் அது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் வெற்றியடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் ...

Read moreDetails

ஜனாதிபதியினால் 12 புதிய நியமனங்கள் வழங்கிவைப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்றைய தினம்(22)  10 அமைச்சுக்களுக்கான  செயலாளர்களுக்கும், இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களுக்கும் நியமனங்களை வழங்கிவைத்தார். அந்தவகையில் ”குறித்த நியமனங்கள் எதிர்வரும் 2024 ஆம் ...

Read moreDetails

வெளியுறவுக் கொள்கையில் விரைவில் மாற்றம் : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் சாதகமான மாற்றத்திற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தியத்தலாவ இலங்கை இராணுவக் கல்வியற் கல்லூரியில் கடந்த 15 ஆம் ...

Read moreDetails

அரசியல் தலைவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் அனைத்து அரசியல் தலைவர்களையும் பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். கண்டி மாநகர சபையின் கரலிய அரங்கம் மற்றும் ...

Read moreDetails

இராணுவத்தைக் கட்டுப்படுத்த எவராலும் முடியாது : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு இராணுவத்துக்கு உள்ளதால் அதில் தலையிடவோ அல்லது கட்டுப்படுத்தவோ எவருக்கும் இடமளிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். தியத்தலாவ ...

Read moreDetails

மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் ஜனாதிபதியால் நியமனம்!

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் மொன்டே காஸிம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 1985 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க சட்டத்தின் திருத்தப்பட்ட 1978 ஆம் ...

Read moreDetails

இலங்கை -சிங்கப்பூர் உடனான உறவு வலுப்படுத்தப்படும்!

சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையில் தற்போதுள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்த சிங்கப்பூர் உறுதிபூண்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் லீ சியென் லொங்க் தெரிவித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் ...

Read moreDetails

பழைய பொருளாதார முறைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

பழைய பொருளாதார முறைகளை தொடர்ந்தால், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதை தடுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ...

Read moreDetails
Page 10 of 20 1 9 10 11 20
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist