Tag: Ranil Wickramasinga

கடுமையான பொருளாதார மறுசீரமைப்புக்கள் அவசியம் : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

நாட்டின் பொருளாதார ஸ்திரநிலையை ஏற்படுத்த கடுமையான பொருளாதார மறுசீரமைப்புக்கள் அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று ஆரம்பமான 2023 இலங்கை ...

Read moreDetails

இந்திய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு திடீர் விஜயம்!

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மூன்று நாட்கள் விஜயமாக நாளை வடக்கு மகாணத்திற்குச் செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் முதல் நாளான நாளை மதவாச்சியில் பாடசாலைகளுக்கான உதவித்திட்டங்களை கையளித்த ...

Read moreDetails

சிரேஷ்ட அடிப்படையில் புதிய பொலிஸ்மா அதிபர் : ஜனாதிபதி!

புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படும் வரையில் 09 மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் வழமை போன்று மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் ...

Read moreDetails

பொதுத் தேர்தல் : ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களோடு இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ...

Read moreDetails

நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்யும் யோசனையில் கையெழுத்திடவில்லை : ஜனாதிபதி!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்யும் எந்தவொரு யோசனையிலும் தான் கைச்சாத்திடவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று ஆற்றிய விசேட ...

Read moreDetails

பொதுவுடமைப் பொருளாதார கொள்கையால் நாட்டிற்குப் பின்னடைவு : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுவாகக் கட்டமைப்பதற்கு புதிய ஏற்றுமதித்துறை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ...

Read moreDetails

வடக்கிற்கு அரசியல் தீர்வுடன் பொருளாதார வளர்ச்சி : ஜனாதிபதி ரணில் உறுதி!

வடக்கிற்கான அரசியல் தீர்வை வழங்கி, அப்பகுதியை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். அத்தோடு, இஸ்ரேல் - காஸா பிரச்சினைக்கும் ...

Read moreDetails

மாலைத்தீவு ஜனாதிபதிக்கு வாழ்த்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில்

மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முய்ஸ்  நேற்றைய தினம்(17) பதவியேற்றுக்கொண்டார். தலைநகர் மாலேயில் பிரம்மாண்டமாக நடைபெற்ற குறித்த பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார். இந்நிகழ்வினையடுத்து ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையைக் கடந்த அரசாங்கமே நாசப்படுத்தியது : முன்னாள் பிரதிப்பொலிஸ் மா அதிபர்!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு விசாரணையை கடந்த அரசாங்கமே நாசப்படுத்தியது என ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன குற்றம்சாட்டியுள்ளார். 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ...

Read moreDetails

”அனைவருக்கும் ஆங்கிலம்” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படும்!

2030 இல் அனைவருக்கும் ஆங்கிலம் என்ற வேலைத்திட்டம், அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைக்கு வரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆர்.ஐ.டி அலஸின் 10 ஆவது நினைவு ...

Read moreDetails
Page 11 of 20 1 10 11 12 20
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist